BREAKING NEWS

Tag: அரசியல்

பேரணாம்பட்டில் சுயேட்சை நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஹமீதின் சுவரொட்டியால் பரபரப்பு.
வேலூர்

பேரணாம்பட்டில் சுயேட்சை நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஹமீதின் சுவரொட்டியால் பரபரப்பு.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 பேரணாம்பட்டு நகராட்சியின் ஐந்தாவது வார்டு சுயேட்சை நகரம் மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் வழக்கறிஞர் அப்துல் ஹமீத் 1/2/2023 அன்று பேர்ணாம்பட்டில் தனது பெயரில் பேரணாம்பட்டு நகரம் ... Read More

பேரணாம்பட்டி வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அறிஞர் அண்ணாதுரை நினைவு நாள்
அரசியல்

பேரணாம்பட்டி வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அறிஞர் அண்ணாதுரை நினைவு நாள்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை 54 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.   பேரணாம்பட்டு பங்களாமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆத்மா ... Read More

வேப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர்

வேப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள பூலாம்பாடி, சிறுநெசலூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், திரு பயிர், நாரையூர், நகர், கோ. கொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். ... Read More

அறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மாலை அணிவித்து மரியாதை!
அரசியல்

அறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மாலை அணிவித்து மரியாதை!

தமிழக முன்னாள் முதல்வர், அறிஞர் அண்ணாதுரை அவர்களின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிவெ ... Read More

அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
மயிலாடுதுறை

அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருமணஞ்சேரி ஸ்ரீ உத்வாகநாத சுவாமி திருக்கோவிலில் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ... Read More

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.
திண்டுக்கல்

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.

செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 12-ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில், தலைவர் பரமேஷ்வரி முருகன் தலைமையில் இன்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், தலைவர், துணைத்தலைவர் உட்பட 9 கவுன்சிலர்கள் மட்டுமே ... Read More

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசியல்

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ‌சிவராமலிங்கம்.   முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அருகே உள்ள அண்ணாவின் முழு உருவ சிலைக்கு ... Read More

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.
Uncategorized

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பருவ மழையை நம்பியே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ... Read More

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் பால் பண்ணை அருகில் பெரிய புதுப்பட்டினம் வாரி அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் முனியாண்டார் காலனி, மறியல், சிலோன் காலனி நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, ... Read More

வழக்குரைஞர் விக்டோரியா கௌரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பரிந்துரைக்க கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசியல்

வழக்குரைஞர் விக்டோரியா கௌரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பரிந்துரைக்க கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை.   சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை ஜனவரி 17ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது. யூடியூப் மற்றும் ... Read More