BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

நமங்குணம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி  திருவிழா  ஏராளமானோர் பங்கேற்பு
அரியலூர்

நமங்குணம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி  திருவிழா  ஏராளமானோர் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த  நமங்குணம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற திரௌபதி அம்மன்கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். ... Read More

இன்றைய (08-06-2024) ராசி பலன்கள்
ராசி பலன்

இன்றைய (08-06-2024) ராசி பலன்கள்

  மேஷம் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆர்வம் நிறைந்த நாள்.   அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பரணி : தேடல் உண்டாகும். கிருத்திகை : ஆதரவான நாள்.   ரிஷபம் கல்வியில் இருந்துவந்த ... Read More

வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி,எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர்

வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி,எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளியம்மன் கோயில், அய்யனார் ஆலயத்தின் பால்குட திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை அய்யனார் ஆலயத்தில் இருந்து கிராமவாசிகள், ... Read More

அரியலூர் பிரித்திங்கரா தேவிக்கு வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு மிளகாய் சன்டி யாகம்.
அரியலூர்

அரியலூர் பிரித்திங்கரா தேவிக்கு வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு மிளகாய் சன்டி யாகம்.

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இது ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் ,உற்சவ மூர்த்தியான ஸ்ரீ சுப்பிரமணிய ... Read More

இன்றைய ராசி பலன்கள் (07-06-2024)
ராசி பலன்

இன்றைய ராசி பலன்கள் (07-06-2024)

  மேஷம் சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.   அஸ்வினி : நினைவாற்றல் மேம்படும். பரணி : மாற்றம் உண்டாகும். கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். ரிஷபம் கல்வியில் இருந்துவந்த ... Read More

குத்தாலம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

குத்தாலம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா,குத்தாலம் திரௌபதியம்மன் திருக்கோயில் 105 -ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது ... Read More

அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர்

அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மேலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ... Read More

ஆன்மிகம்

இன்றைய (03-06-2024) ராசி பலன்கள்

மேஷம் சஞ்சலமான உணர்வுகளால் மனதில் பலதரப்பட்ட குழப்பம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள். அஸ்வினி : புரிதல்கள் ஏற்படும். பரணி : தெளிவுகள் பிறக்கும். கிருத்திகை : குழப்பமான நாள். ரிஷபம் சுப காரிய ... Read More

கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.
அரியலூர்

கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் அமைந்துள்ள பிரசித்தி அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பழைமையான இந்த கோவிலில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலாக ... Read More