BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை
ஆன்மிகம்

நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை

மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை. ஆண்கள் பெண்கள் வாயில் 12 அடி முதல் 33அடி வரை அழகு ... Read More

அரியலூர் அருகே பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர்

அரியலூர் அருகே பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

  அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சிதலமடைந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஊர் ... Read More

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக திருத்தேரோட்டம் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆன்மிகம்

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக திருத்தேரோட்டம் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், மலைக்கோயிலில் சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக ... Read More

மதுரையில் காலையில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் போல போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் மாலையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..
ஆன்மிகம்

மதுரையில் காலையில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் போல போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் மாலையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..

  கேரள செண்டை மேளம் கிராமத்து உறுமி மேளம் பாரம்பரிய கொட்டு மேளம் முழங்க தேவராட்டம் ஒயிலாட்டம் மானாட்டம் மயிலாட்டம் உடன் 108 தட்டுகளில் கல்யாண சீர்வரிசையுடன் இரண்டு கிலோமீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து ... Read More

சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் வழியாக வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார்:
திருவள்ளூர்

சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் வழியாக வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார்:

நோயை தீர்க்க வல்லவரான வீரராகவருக்கு உப்பு மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் ... Read More

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளா ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு: –
மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளா ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு: –

காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருளும் பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது அரங்கமான மயிலாடுதுறை மாவட்டம் திருகந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ ... Read More

அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜா கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் தேர் திருவிழா
ஆன்மிகம்

அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜா கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் தேர் திருவிழா

அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் பழமை வாய்ந்த கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் ... Read More

கலவை அருகே உள்ள புது சொரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராணிபேட்டை

கலவை அருகே உள்ள புது சொரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம்,கடந்த 17 நாட்களாக மகாபாரத சொற்பொழிவுகள் இரவு ஸ்ரீ முத்தியம்மன் தெரு கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான 18 நாள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமர்சையாக ... Read More

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை ... Read More

அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
அரியலூர்

அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது தென் திருப்பதி என அழைக்கப்படும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில். இக்கோவிலின் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. வரும் 23ஆம் ... Read More