Tag: ஆன்மிகம்
குத்தாலம் அருகே வடிவுடையம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கண்டியூர் கிராமத்தில் வடிவுடையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்கான அனுக்ஞை மற்றும் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் கடந்த ... Read More
சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை
சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ... Read More
வடக்குமாங்குடியில் ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்.. ஏராளமானோர் பிரார்த்தனை.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வடக்குமாங்குடி வஞ்சுவழி பள்ளிவாசலில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சைய்யது முகமது இனாயத்துல்லா தர்ஹாவின் ஹந்தூரி உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாஹ் அவர்களுக்கு சந்தனம் ... Read More
தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.
தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன சூப்பர் மார்க்கெட்டை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை ... Read More
யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி என்ற யானை வளர்ந்து வருகிறது. கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கஜபூஜை ... Read More
சீத்தஞ்சேரி அருகே அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் அம்மம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம். இந்த ஆலயம் அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக உள்ளது என கூறப்படுகிறது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண ... Read More
மயிலாடுதுறையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்
மயிலாடுதுறை:- ஆடிப்பூரத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் உலக மக்கள் நன்மைக்காகவும் அனைவரும் நோயின்றி வாழவும் பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து வழிபாடு செய்தனர்.hockey jersey customizer nike air ... Read More
ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ துலுக்காத்தம்மன் ஆலயம் 9-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பின்னர் பக்தர்களுக்கு காப்பு கட்டி, கரக வீதி ... Read More
புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதன் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர்வாரும் பொழுது 5 அடி உயர கற்சிலை கண்டெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் ஊராட்சி செறுகடம்பூர் கிராம சிங்கமடை பாசன வாய்க்காலில் கடந்த வாரம் 11 ஆம் தேதி ஜேசிபி உதவி கொண்டு தூர்வாரும் பொழுது மண்ணிற்கு அடியில் இருந்து 5 ... Read More


