BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

பாரம்பரிய திருவிழா; 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள்.
ஆன்மிகம்

பாரம்பரிய திருவிழா; 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள்.

போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்திலிருந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வரை 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று காவடியாட்டம் ஆடி நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ... Read More

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.
குற்றம்

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாளங்குப்பம் கிராமத்தில் நேற்று இரவு கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழா ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கவிக்குமார் (25), சதீஷ் (23), ஜெய்சங்கர் (25) ஆகியோர் ... Read More

திருமானூர் அருகில் சோழப் பேரரசு செம்பியன் மாதேவி 1113 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அரியலூர்

திருமானூர் அருகில் சோழப் பேரரசு செம்பியன் மாதேவி 1113 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டிராதித்தம் சோழப்பேரரசி செம்பியன்மாதேவி 1113 வது பிறந்தநாள் தினம் 33 வது ஆண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருமானூர் சமூக ஆர்வலர்கள் கூட்மைப்பு சார்பாக கண்டிராதித்தம் கிராமத்தில் கண்டிராதித்தசோழனுடன் ... Read More

பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.
ஆன்மிகம்

பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் ஒழுகூர் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து ... Read More

ஸ்ரீ நாராயணி தங்க கோவில் 31 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
வேலூர்

ஸ்ரீ நாராயணி தங்க கோவில் 31 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.

வேலூர் மாவட்டம்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சேவை செய்யாதவர்களும் இருக்கிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களில் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கு விமானம் வாங்க உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் புதுச்சேரி முதல்வருக்கு இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை ... Read More

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!
ஆன்மிகம்

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கலவை கூட்ரோடு பகுதியில் ரேணுகாம்பாள் கோயிலில் கூழ்வார்க்கம் விழா நேற்று நடைபெற்றது.   முன்னதாக பெண்கள் விரதம் இருந்து தங்கள் விலை நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அவரவர் ... Read More

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி ... Read More

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஆன்மிகம்

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று சனிக்கிழமையொட்டி ஸ்ரீதர், சுவாமிகள் தலைமையில்,..   ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு ... Read More

விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.
ஆன்மிகம்

விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை புத்தூர் சாலையிள் அருந்ததி பாளையம் மக்கள் நோய் நொடி இல்லாமல் பாதுகாக்கவும், விவசாயம் செழிக்கவும், பகுதி உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், உலக மக்களை காத்திட ... Read More

போடி கொக்கயர் பள்ளி காளியம்மன் கோவில் உற்சாகப் திருவிழா குத்துவிளக்கு பூஜை
ஆன்மிகம்

போடி கொக்கயர் பள்ளி காளியம்மன் கோவில் உற்சாகப் திருவிழா குத்துவிளக்கு பூஜை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கொக்கயர் பள்ளி காளியம்மன் கோவில் உற்சாகப் திருவிழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை மிக மகிழ்ச்சியாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் மக்கள் வளமுடன் நலமுடன் வாழ சிறப்பு குத்துவிளக்கு பூஜை ... Read More