Tag: ஆன்மிகம்
ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.
சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்த 22 ஐம்பொன் சிலைகளும் 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவை, இதுவரை இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளதால், ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தி ... Read More
காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக விழா..!
காட்பாடி, கரசமங்கலம் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கூட்ரோடில் செல்வ கணபதி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை ... Read More
வேலூரில் சமத்துவமாக ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் இக்பால் தலைமையில் ரம்ஜான் சமத்துவ நோன்பு திறக்கும் விழாவானது நடைபெற்றது. இதில் வேலூர் ... Read More
கோவில்பட்டி ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி பங்குனித் தெப்பத் திருவிழா.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... Read More
தேனி போடிநாயக்கனூரில் 500 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலுக்கு திரிசூலம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரமசிவன் மலை திருக்கோவில். பரமசிவனுக்கென்றே தென்னிந்தியாவிலேயே மலை மேல் அமைந்துள்ள ஒரே சிவன் திருக்கோவில் இதுவாகும். இது தென் திருவண்ணாமலை ... Read More
வள்ளிமலை பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை..!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு சிறப்பு அபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது ... Read More
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராஜபாளையத்தில் 336-வது ஆண்டாக கொண்டாடப்படும் சித்திரை வெண்குடை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சித்திரை முதல் நாள் வெண்குடை திருவிழா வருடம் தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரே சமூகத்தை சேர்ந்த 7 தெருவினர் இணைந்து கொண்டாடும் இந்த ... Read More
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் ... Read More
பாபநாசம் அருகே அமமுக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி டிடிவி தினகரன் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனூல் உலூம் அரபிக் கல்லூரி திருமண மஹாலில் நடைபெற்றது. ... Read More
உடுமலைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிகழ்ச்சி கொடி ஏற்றத்துடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எப்பகுதியில் உள்ள ... Read More
