BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!!
ஆன்மிகம்

தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!!

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது . கோவிலில் விநாயகர், பாலமுருகன் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதை யொட்டி ... Read More

தமிழ் மொழியை வளர்க்க ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து ஆர்வமாக தமிழ் பயின்று வருகின்றனர் என்று தருமபுர ஆதீனம் பேட்டி.
தஞ்சாவூர்

தமிழ் மொழியை வளர்க்க ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து ஆர்வமாக தமிழ் பயின்று வருகின்றனர் என்று தருமபுர ஆதீனம் பேட்டி.

  தஞ்சாவூரில் ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில் திருக்கயிலாய பரம்பரை திரு தருமையாதீனம் 27-வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது.   ... Read More

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.
குற்றம்

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.

இந்த நிகழ்வை அறிந்த இந்து எழுச்சி முன்னணி தலைமையில் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோயிலை இடித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் சாலை மறியல் செய்ய உள்ளதாக அறிவித்தனர். ... Read More

புகழ்பெற்ற திருமண பிரார்த்தனை ஆலயமான திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

புகழ்பெற்ற திருமண பிரார்த்தனை ஆலயமான திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயம், கல்யாணசுந்தரமூர்த்தி சுவாமிகள் கோகிலாம்பாள் அம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. ... Read More

மானாமதுரை அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் சிறப்பு பூஜை.
ஆன்மிகம்

மானாமதுரை அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் சிறப்பு பூஜை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் இரவு முழுவதும் கருப்பசாமி அலங்கார பூஜைகள் நடைபெற்ற பக்தர்கள் ஏராளமான கலந்து ... Read More

அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.     ... Read More

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
ஆன்மிகம்

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளுக்கு முன் கூடலூரை ஆண்ட குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பராமரிப்பு உள்ள நிலையில், இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .   பழமை ... Read More

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து.திருக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர ... Read More

திருச்சியில் புதுக்கோட்டை அம்மன் காசு பற்றிய சிறப்பு சொற்பொழிவு.
திருச்சி

திருச்சியில் புதுக்கோட்டை அம்மன் காசு பற்றிய சிறப்பு சொற்பொழிவு.

புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு ... Read More

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.
ஆன்மிகம்

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.   தை ... Read More