Tag: ஆன்மிகம்
பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ் மந்திரங்களைக் கொண்டு குடமுழுக்கு முழுவதையும் நடத்த வேண்டும். ... Read More
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில்ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மாலா கோவில்தை பொங்கல் விழாவை முன்னிட்டு விவசாயிகள், பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலுக்கு வந்த செய்தி மற்றும் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆள்கொண்டம்மாள் கிருஷ்ணர் கோவிலில் ஏற்படும் முறைகேடுகள் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆல் கொண்ட மால் திருக்கோவில் தைத்திருநாள் காணும் பொங்கல் அன்று வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமான ஒரு விசேஷமாக உள்ள நிலையில்,.. இக்கோவிலில் ... Read More
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனங்களில் ஒன்றானதாகவும் இந்தியா சுதந்திரம் அடைய செங்கோல் வழங்கி சிறப்பு செய்த ஆதீனமாக திகழும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவில் பொங்கல் திருநாள் விழா சாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோமவாரப்பட்டி மலை கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவிலில் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பொள்ளாச்சி, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ... Read More
சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் குடிமங்கலம் சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆல்கொண்டமால் சோமவாரப்பட்டியில் ஆதி காலத்தில் அடர்ந்த காடுகளில் ... Read More
மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மகநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து ... Read More
ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
மாதனூர் அருகே ஆர்.பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் வயதுமூப்பு காரணமாக சபரிமலை செல்ல முடியாமல் மிகுந்த ... Read More
மார்கழி மாதம் நிறைவு ஒட்டி அதிகாலையிலேயே பஜனை பாடல்களை பாட தொடங்கிய சிறுவர்கள் இன்றுடன் நிறைவு.
நிறைவு தினத்தை ஒட்டி சிறுவர் சிறுமிகள் அம்மன்,ராதை, கோதை வேடம் இட்டு வீதி வீதியாக உலா மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான கூறியுள்ளதைப்போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த ... Read More
புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் இத்திருத்தலத்தை பார்வையிட்டார்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தருமையாதீன ஸ்ரீ சட்டநாதஸ்வாமி தேவஸ்தானம் ஸ்ரீதிருநிலைநாயகி சமேத ஸ்ரீ பிர்மபுரீஸ்வரர் திருக்கோவில் வைகாசிமாதம் 6தேதி 24-5-2023 புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ... Read More
