BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஜோடி புது சீருடைகளை வழங்க தமிழக அரசு ... Read More

தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.
ஆன்மிகம்

தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ரங்கநாதர் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.   தர்மபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் ... Read More

கும்பகோணம் அருகே 650 கிலோமீட்டர் தூரம் உலக நன்மை வேண்டி சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர் தலையில் இரு முடியுடன் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே 650 கிலோமீட்டர் தூரம் உலக நன்மை வேண்டி சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர் தலையில் இரு முடியுடன் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்.

தஞ்சாவூர் மாவட்டம், சென்னை கும்பகோணம் நான்கு வழி சாலையில் சோழபுரத்தில் இருமுடி தலையில் வைத்துக் கொண்டு ஐயப்ப பக்தர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார்.   அப்போது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்றும் ... Read More

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளதெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு காலை புதுப்பிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருப்பலி ... Read More

தென்கைலாயம் என்று அழைக்கக்கூடிய திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வியின் நிறைவு விழா.
ஆன்மிகம்

தென்கைலாயம் என்று அழைக்கக்கூடிய திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வியின் நிறைவு விழா.

உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம கூட்டாட்சி அனைத்தும் முழுமையாக நிறைவு பெற வலியுறுத்தி குருமகான் பிரமிடு வடிவேல் வடிவிலான பிராணவாலயத்தில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வியை ... Read More

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
ஆன்மிகம்

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: உலக அமைதிக்காகவும், கொரோனா நோய்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு.   ... Read More

400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் சிறப்பு பூஜை
ஆன்மிகம்

400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம், உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள 400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி முன்னிட்டு ஸ்ரீ பூமி நிலா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட ... Read More

ஆருத்ரா தரிசனம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சாமி தரிசனம்.
திருப்பூர்

ஆருத்ரா தரிசனம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சாமி தரிசனம்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்திலுள்ள ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையும் முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகளும் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிவைகள் மிக விமரிசையாக நடைபெற்றது.   ... Read More

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.
Uncategorized

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் இன்று மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் சாமி தரிசனம் ... Read More

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.   கும்பகோணத்தில் 108 வைணவத் ... Read More