BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒலியுல்லாஹ் தர்ஹா கந்தூரி விழா.!
மயிலாடுதுறை

தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒலியுல்லாஹ் தர்ஹா கந்தூரி விழா.!

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இது போல் இந்த ஆண்டும் கந்தூரி விழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.   ... Read More

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்.
தஞ்சாவூர்

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது . இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து ... Read More

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மருத்துவமனை திறப்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
தென்காசி

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மருத்துவமனை திறப்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு 1000 மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர் இதனை கருத்தில் கொண்டு,..     தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் இந்து சமய ... Read More

தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது.

  ஜி 20 நாடுகள் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக, தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது.     அர்ஜென்டினா கனடா சீனா இந்தியா பிரேசில் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட ... Read More

குற்றால அருவியில் கார்த்திகை 2வது சோமா வாரத்தை முன்னிட்டு புனித நீராடிய சுமங்கலி பெண்கள்.
தென்காசி

குற்றால அருவியில் கார்த்திகை 2வது சோமா வாரத்தை முன்னிட்டு புனித நீராடிய சுமங்கலி பெண்கள்.

தென்காசி - செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமா வரம் கொண்டாடப்பட்டு வருகிறது.     அப்போது விரதம் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் கணவன் நீண்ட ... Read More

தென்றங்கன்று வைப்பதற்கு குழி தோண்டிய போது பஞ்சலோக நடராஜ் சிலை கண்டேடுப்பு.
தென்காசி

தென்றங்கன்று வைப்பதற்கு குழி தோண்டிய போது பஞ்சலோக நடராஜ் சிலை கண்டேடுப்பு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   பஞ்சலோக நடராஜ் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.   தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் நாடார் உறவின் முறைக்கு ... Read More

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் முன்புறத்தில் நம்ம தஞ்சாவூர் என்ற கண்கவர் பெயர் பலகை அமைப்பு.
தஞ்சாவூர்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் முன்புறத்தில் நம்ம தஞ்சாவூர் என்ற கண்கவர் பெயர் பலகை அமைப்பு.

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.     இககோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர், உள்ளூர் ... Read More

தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்.
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்.

  தஞ்சாவூர்,- கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.       கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் ... Read More

நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்.
மயிலாடுதுறை

நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, நல்லுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில்,     கார்த்திகை மாத சோமாவரம் மற்றும் பிரதோஷம் முன்னிட்டு 108 ... Read More

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி சுயம்பு முத்துமாரியம்மன் படையல் திருவிழா.
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி சுயம்பு முத்துமாரியம்மன் படையல் திருவிழா.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ளது சுயம்பு அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில்.   இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமை சுயம்பு முத்துமாரி ... Read More