Tag: ஆன்மிகம்
மானாமதுரை, அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு முளைப்பாரி உற்சவம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு சுந்தரவல்லி அய்யனார் கோவில் முளைப்பாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு காயத்ரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா ... Read More
அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் ஸ்ரீ சீலைக்காரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவானது கடந்த 3 நாட்களாக 4 கால ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு சதஸ் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மீனாட்சி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு ஏராளமான ... Read More
தொடங்கிய நவராத்திரி நவராத்திரி விழா!, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதையடுத்து பக்தர்கள் கோயிலுக்கு படையெடுத்து வருகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 5-ம் தேதி வரை ... Read More
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா தொடங்கியது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி கலை விழா சிறப்பாக தொடங்கியது அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மனோன்மணி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ... Read More
திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். காசியை விட வீசம் அதிகம். ... Read More
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி முன்னாள் தலைவர் சிவன் மனைவியுடன் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ... Read More
