Tag: ஆன்மிகம்
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
தஞ்சாவூர், உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் விமான கோபுரத்திற்கும், கேரளா னந்தகன் நுழைவு வாயிலுக்கும் மத்தியில் அமைந்துள்ள மண்டபத்தில் நந்தியம் பெருமான் எழுந்தருளி உள்ளார். பிரதோஷத்தை ... Read More
சேத்தூர் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன், குட்டிக்கருப்பசாமி கோவில் திருவிழா அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன், குட்டிக்கருப்பசாமி கோவில் திருவிழா அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நத்தத்தில் உள்ள மொட்ட மலைப்பகுதியில் வேட்டைக்காரன், குட்டுக்கருப்பசுவாமி சன்னதியில் உள்ள ... Read More
ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் மோடி பிறந்தநாள் விழா சிறப்பு பூஜை.
தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு பூஜைகள் ... Read More
கமுதி அருகே நோய் தாக்கத்திலிருந்து முழு உடல்நலம் ஆரோக்கியம் பெற உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் வினோத வழிபாடு.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் பத்தர்கள் நோய் தாக்கத்திலிருந்து உடல் நலம்பெறவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் தங்களது உடல் முழுவதும் சகதி பூசி அழகு வள்ளி அம்மன் அருள் ஆசிபெற பக்தர்கள் ... Read More
உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை. அதன்படி சிலை பணிகள் முடிவடைந்த விழா மற்றும் சிலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திம்மக்குடியில் நடைப்பெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் வரதராஜன் என்பவர் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிற்பச்சாலை நடத்தி கடந்த 24 ஆண்டுகளாக சிலை வடிவமைப்பில் சிறந்து விளங்கி வருகிறார். ... Read More
நிலக்கோட்டை அருகே 700 ஆண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் 700-ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற பாப்பி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக கணபதி பூஜையுடன் துவங்கி ... Read More
நெல்லை, அம்பை அருகே வாகைபதி நாராயணசாமி கோவில் ஆவணி தேரோட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான அன்பு கொடி மக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.அம்பை ... Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழாவில் சப்பரபவனி நடந்தது.
திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழா. நகர வீதிகளில் சப்பர பவனி. திசையன்விளை உலக இரட்சகர் ஆலயம் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களில் முக்கியமானதாகும். வருடம் தோறும் இங்கு திருவிழா ... Read More
ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் 12-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 12-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 11-ஆம் தேதி மஹா கணபதி ஹோமம், ... Read More
800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ... Read More
