Tag: ஆன்மிகம்
தஞ்சை பெரியக் கோவில் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் ... Read More
அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி ... Read More
சிவகங்கையில்,16 வருடங்களுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா.
16 வருடங்களுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா... சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காட்டூரணி, இளங்காருடைய அய்யனார் கோaவில் புரவி எடுப்பு விழா. வெகு விமர்சையாக நடைபெற்றது. 16 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த ... Read More
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆணை மேலகரம் ... Read More
அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி ... Read More
தஞ்சாவூர், 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட கிரமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் பகுதியில் ... Read More
வடக்குசந்தனூர், ஸ்ரீ திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வடக்குசந்தனூர் கிராமத்தில் கம்மாயில் எழுந்தருளிய அருள்பலித்து வரும் ஸ்ரீ அழகிய திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் புனுர்தாரண ஜீரணேர்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக ... Read More
மானாமதுரையில் கோவில் சிலை, குதிரை சிலை வடிவமைப்பு பணி தீவிரம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புரவி எடுப்பு விழா விற்காக தயாராகும் சாமி சிலைகள் குதிரைகள் மண்பாண்டத் புகழ்பெற்று விளங்கும் ஊரான மானாமதுரையில் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் சாமி சிலைகள் குதிரைகள் காளைமாடுகள் ... Read More
திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். ... Read More
கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோவில் குலதெய்வமாக உள்ளது. அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி ... Read More
