BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!
தென்காசி

29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

செங்கோட்டையில் 29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!     தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நேற்று விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ... Read More

அறங்காவலர் குழு தலைவராக இரா.அருள்முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
தூத்துக்குடி

அறங்காவலர் குழு தலைவராக இரா.அருள்முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆளுமைக்கு உட்பட்ட சட்டபிரிவு 46/- ன் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய வழிகாட்டு நெறிமுறைகள் ... Read More

தேனியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.
தேனி

தேனியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.   நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக ... Read More

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் இருவருக்கு கறி விருந்து.
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் இருவருக்கு கறி விருந்து.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது.   இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி ... Read More

செம்பனார்கோவில், ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

செம்பனார்கோவில், ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆக்கூர் முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம்    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.     தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் முக்கூட்டு முத்து ... Read More

இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
மயிலாடுதுறை

இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு    மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.     ... Read More

திருவாவடுதுறை ஆதீனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை

திருவாவடுதுறை ஆதீனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னதியில் பிரதிஷ்டைசெய்யப்பட்ட விநாயகருக்கு 24வது ஆதீனம் அம்பலவாண தேசிக ... Read More

தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி காவிரி ஆற்றில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி காவிரி ஆற்றில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி காவிரி ஆற்றில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. காவிரி ஆற்றில் புனித நீராடி ... Read More

தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது வீட்டில் வைத்து வழிப்படுவதற்காக களிமண் விநாயகர், வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் ... Read More

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் ... Read More