BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.       தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வீரமாமுனிவரால் கட்டப்பட்ட வரும் பசிலிக்கா அந்தஸ்து பெற்றதுமான தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.     பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரிலிருந்து ... Read More

மாங்குடி மஹா மாரியம்மன்  பத்ர காளியம்மன் ஐயனார் கோயில்களின் மஹா கும்பாபிஷேகம்  நடைபெற்றது
மயிலாடுதுறை

மாங்குடி மஹா மாரியம்மன் பத்ர காளியம்மன் ஐயனார் கோயில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அருள்பாலித்துவரும் மஹா மாரியம்மன் பத்ர காளியம்மன் ஐயனார் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.முன்னதாக காலையில் நான்காவது கால யாகபூஜை துவங்கப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை ... Read More

இருபது கிராம மக்கள் பங்கேற்ற  மாபெரும் தீமிதி திருவிழா. ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்

இருபது கிராம மக்கள் பங்கேற்ற மாபெரும் தீமிதி திருவிழா. ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுந்தோறும் ஆவணி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தோரோட்டமும், படுகளம் போடும் நிகழ்வும், அதனை ... Read More

ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
மயிலாடுதுறை

ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் இராஜகோபாலபுரம் இராஜ அக்ரகாரத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக அருள் திரு அடிகளார் 82 வது அவதார திருநாளினை முன்னிட்டு ஆயிரம் ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல ... Read More

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.   ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
தஞ்சாவூர்

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் ... Read More

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு. நடுக்காவேரி ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு. நடுக்காவேரி ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரவு பூதேவி ஸ்ரீதேவி சமேதமாக ஸ்ரீநிவாச பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. பல்லக்கில் எழுந்தருளிய ... Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா 17-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ... Read More

கழக பொது செயலாளர் சின்னமாவின்  பிறந்தநாளான இன்று  தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர்  கோவிலில் சறப்பு பிராத்தனை.
Uncategorized

கழக பொது செயலாளர் சின்னமாவின் பிறந்தநாளான இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சறப்பு பிராத்தனை.

அதிமுக முன்னாள் நிர்வாகி வேங்கை கணேசன் ஏற்பாட்டின் பேரில் தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயார் கோவலில் கழக பொது செயலாளர் பல்லாண்டு வாழ வேண்டி ஆஞ்சநேயர்க்கு வடமாலை அணிவித்து ... Read More

கோவில்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத கொடை விழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத கொடை விழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி அன்று நாள்கால் ... Read More