BREAKING NEWS

Tag: கடலூர் மாவட்டம்

வேப்பூர் அருகே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் முதியவர் இறப்பு! போலீசார் விசாரணை.!
குற்றம்

வேப்பூர் அருகே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் முதியவர் இறப்பு! போலீசார் விசாரணை.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் ஆறுமுகம் வயது 60 என்பவர் இன்று தனது சைக்கிளில் வேப்பூரில் இருந்து வீட்டுக்கு சென்று ... Read More

வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
கடலூர்

வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் பிஎஸ்வி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரசெல்வகுமாரி ... Read More

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயம்

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ. சித்தூர் ஆருரான் சக்கர ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை ... Read More

விருத்தாச்சலம் அருகே 4 வயது சிறுமியின் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தம்.
கடலூர்

விருத்தாச்சலம் அருகே 4 வயது சிறுமியின் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியதில் தாயின் கண் முன்னே 4 வயது சிறுமி உயிரிழந்தன இதனால் கிராமமே ... Read More

விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் திருட்டு.
குற்றம்

விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் திருட்டு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்பருத்தி நகர், மல்லிகை தெருவில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி கொளஞ்சியானந்தன் என்பவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சொந்த ஊரான ரூபாய் நாராயண நல்லூர் ... Read More

வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் -நகர் கிராமத்தில் உள்ள மணிமுத்தாற்றில் அக்கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி குமாரி (வயது 33) இன்று அங்குள்ள மணிமுத்தாறு தரைப்பாலத்தில் துணி துவைத்து கொண்டிருந்த பொழுது... ... Read More

நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்; அம்பேத்கர் திருவுருவச் சிலை வைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!
கடலூர்

நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்; அம்பேத்கர் திருவுருவச் சிலை வைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார், துணைப் பெருந்தலைவர் ஜான்சிமேரி தங்கராசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, ... Read More

வேப்பூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் சரமாரி தாக்குதல்.! போலீசார் விசாரணை.
குற்றம்

வேப்பூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் சரமாரி தாக்குதல்.! போலீசார் விசாரணை.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஏ.மருர் கிராமத்தில் அரசின் எந்தவித முன் அனுமதி இன்றி கள்ளத்தனமாக சிலர் கிராவல் மற்றும் ஆற்று மணல் அள்ளுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகைப்படம் மற்றும் ... Read More

வேப்பூர் அருகே அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்து வனப்பகுதியில் விட்டனர்.
அரசியல்

வேப்பூர் அருகே அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்து வனப்பகுதியில் விட்டனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தில் குரங்கு ஒன்று குடியிருப்பு நிறைந்த அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மொட்டை மாடி மேற்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ... Read More

நல்லூரில், நல்லூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பில்  திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

நல்லூரில், நல்லூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மேற்கு மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நல்லூர் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு ... Read More