BREAKING NEWS

Tag: குடியாத்தம்

உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
ஆன்மிகம்

உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு சுமார் 1000 பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதான நிகழ்ச்சியில் ... Read More

குடியாத்தம் சைனகுண்டா வனச்சரக சோதனைச் சாவடியில் மாதம்தோறும் லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தும் வனவர் சுரேஷ் மீது நடவடிக்கை பாயுமா??
குற்றம்

குடியாத்தம் சைனகுண்டா வனச்சரக சோதனைச் சாவடியில் மாதம்தோறும் லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தும் வனவர் சுரேஷ் மீது நடவடிக்கை பாயுமா??

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சைனகுண்டா வனச்சரக சோதனைச் சாவடியில் வனவர் சுரேஷ் லட்சக்கணக்கில் மாமூல் வசூல் செய்து வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து ... Read More

குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
அரசியல்

குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா அடுத்த வளத்தூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு )கல்லூர் கே. ரவி தலைமையில், ஒன்றிய பொருளாளர் டி.வி. சேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ... Read More

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சியினர் கோரிக்கை
வேலூர்

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சியினர் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் ரயில்வே உதவிகோட்ட பொறியாளர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். வேலூர் ... Read More

குடி, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
வேலூர்

குடி, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

போதைப்பொருளால் சீரழிவோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவோரை மீட்கும் பணியை மேற்கொள்ளும் நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட்டை பாராட்டுகிறேன் என்று பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் என்.குமார் கூறினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில்   தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்
வேலூர்

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில்  தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில், தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுக்கு கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது. புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் எம்.பி. தொகுதியில் மூன்று முறை ... Read More

புதிய நீதிகட்சி தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேருக்கு போலீஸ் வலை!
வேலூர்

புதிய நீதிகட்சி தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேருக்கு போலீஸ் வலை!

புதிய நீதிக் கட்சியின் தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவை குடியாத்தம் நத்தம் ஆதிபகவன் இல்லம் அருகே 23.3.2025 அன்று மதியம் அழைத்து, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததற்காக, ... Read More

பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!
வேலூர்

பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். திமுக பிரமுகர். இவர் பொதுவாக வலைதளத்தில் எதிர்கட்சியினரை கேவலமாக பேசி பதிவு செய்பவர் ஆவார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண்களை கேவலமாகப் ... Read More

பேருந்து நிழற்கூடம் அருகே டாஸ்மாக் மதுபான கடை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்

பேருந்து நிழற்கூடம் அருகே டாஸ்மாக் மதுபான கடை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம், உள்ளி ஊராட்சி அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற்கூடம் வேண்டாம் இது மது அருந்தும் கூடாரமாக மாறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!! வேலூர் மாவட்டம், ... Read More

மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..??
வேலூர்

மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..??

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வரதாரெட்டிபள்ளி ஊராட்சியில் மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..?? வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ... Read More