BREAKING NEWS

Tag: குற்றம்

பால் பாக்கெட்டில் `ஈ’ இருந்ததால் ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்
Uncategorized

பால் பாக்கெட்டில் `ஈ’ இருந்ததால் ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்

ஆவின் பால் பாக்கெட்டில் `ஈ' இருந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் அதற்கு கவனக்குறைவாக இருந்த ஆவின் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.     மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து மதுரை ... Read More

பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் இரவில் கைது.
Uncategorized

பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் இரவில் கைது.

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 11-ம் தேதி வடசென்னையில் பல்வேறு பகுதியில் தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து ... Read More

திண்டுக்கல் அருகே பேராசிரியர் வீட்டை உடைத்து கொள்ளை அடித்த நபர் கைது, 3.1/2 பவுன் தங்க நகை பறிமுதல் – தாலுகா காவல்துறையினர் நடவடிக்கை.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பேராசிரியர் வீட்டை உடைத்து கொள்ளை அடித்த நபர் கைது, 3.1/2 பவுன் தங்க நகை பறிமுதல் – தாலுகா காவல்துறையினர் நடவடிக்கை.

    திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி அருகே மகாத்மா நகரில் பேராசிரியர் சசிகுமார் என்பவர் வீட்டின் கதவை கடந்த 27/1/2021 உடைத்து 3.1/2 பவுன் கொள்ளையடித்தது சம்பந்தமாக தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். ... Read More

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தை பிடுங்கி மிரட்டி பணம் கேட்ட 2 பேர் கைது.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தை பிடுங்கி மிரட்டி பணம் கேட்ட 2 பேர் கைது.

    திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் ஜஹாங்கீர் என்பவரின் இரு சக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு மிரட்டி பணம் கேட்ட இப்ராஹிம்(37),   வெங்கடேஷ்(35) ஆகிய 2 பேரை நகர் தெற்கு காவல் ... Read More

ஆத்தூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சூரியபிரகாஷ் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
சேலம்

ஆத்தூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சூரியபிரகாஷ் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

சேலம் மாவட்டம்.     சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வாலிபர் சூரிய பிரகாஷ் (23) இவர் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் வாழப்பாடியில் இருந்து ... Read More

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.
தஞ்சாவூர்

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.

  தஞ்சை,   நெல் கொள்முதல் நிலையம், சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ... Read More

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் மாணவி உடல் ஒப்படைப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் மாணவி உடல் ஒப்படைப்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - நீண்ட நேரம் பேச்சுவார்த்தை பின்பு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் மற்றும் ... Read More

தஞ்சையில் காவல் கட்டுப்பாடு வயர்லஸ் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ராம்குமார் என்ற வாலிபர் போலிசார் எச்சரித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு கீழே இறங்கினார்கள்.
தஞ்சாவூர்

தஞ்சையில் காவல் கட்டுப்பாடு வயர்லஸ் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ராம்குமார் என்ற வாலிபர் போலிசார் எச்சரித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு கீழே இறங்கினார்கள்.

தஞ்சாவூர், பாட்டி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடற்கூறு ஆய்வு அறிக்கை கேட்டு தஞ்சை கிழக்கு காவல் நிலையம் அருகில் உள்ள காவல் கட்டுப்பாடு வயர்லஸ் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ராம்குமார் ... Read More

கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் – ஆசிரியர் திட்டியதால் தற்கொலையா ? இல்ல வேறு ஏதும் காரணமா போலீசார் விசாரணை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் – ஆசிரியர் திட்டியதால் தற்கொலையா ? இல்ல வேறு ஏதும் காரணமா போலீசார் விசாரணை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.       தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளத்தில் செயல்பட்டு வரும் முத்துக்கருப்பன் மேல்நிலை பள்ளி ( அரசு உதவி பெறும் உண்டு உறைவிட பள்ளி) பனிரெண்டாம் ... Read More

கோவில்பட்டியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை பசுவந்தனை போலீசார் விசாரணை!.       தூத்துக்குடி மாவட்டம், ... Read More