Tag: குற்றம்
தேனி அருகே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு;, மனைவிக்கு சரமாரியாக கத்தி குத்து.
தேனி மாவட்டம் செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது சில்லமரத்து பட்டி கிராமம். இங்கு தாத்தப்ப சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கற்பகம்(35), இவரது கணவர் ரங்கநாதன்(40), ... Read More
தேனி சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி விவகாரம், சிறுமியின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் ஒடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் நிதியில் இருந்து முன்பணமாக ஒரு ... Read More
தாராபுரத்தில், வீட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு..
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் அடுத்த கொண்டரசம் பாளையம் லட்சுமி நகரில் குடியிருந்து வருபவர் கதிர்வேல் வயது 49 இவர் கொங்கூர் பஞ்சாய்த்து அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளிநாயகம் இவர்களுக்கு இரண்டு ... Read More
திண்டுக்கல் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பாழாகும் விவசாய நிலங்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது . இந்த நிலங்களுக்கு ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து தாமரை ... Read More
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது, 1.1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் – ஐஜி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐஜி தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் தீவிர ... Read More
கல்பகனூர் மொரப்பங்காடு பகுதியில் மின் கசிவு காரணமாக கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து.
ஆத்தூர் செய்தியாளர் ராஜ்குமார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்புகனூர் மொரப்பங்காட்டு பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி மகன் செல்வகுமார் இவர் தனது விவசாயி தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், ... Read More
பள்ளியாகரஹாரம் புறவழிச்சாலையில் அரசு மதுபான கடை முன்பு பிரேம் 33 என்ற வாலிபர் வெட்டி கொலை. நடுக்காவேரி போலீசார் விசாரணை.
தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் வசித்து வரும் பிரேம் 33 மற்றும் அவரது நண்பர்கள் பள்ளி அக்ரஹாரம் ரவுண்டானா பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி வாசலில் அமர்ந்து மது அருந்தி ... Read More
செங்கம் அருகே பழங்குடியினத்தவர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை நீர்நிலை அருகே உள்ள காட்டான்குளம் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ... Read More
சேலம் அருகே அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் நேரில் ஆய்வு. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை ... Read More
செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர்.
திருவண்ணாமலை, செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி தட்டணை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊழல் ... Read More
