BREAKING NEWS

Tag: குற்றம்

ஆத்தூர்- அழகர்நாயக்கன் பட்டி இரவில் நிருத்தப்பட்ட காருக்கு தீவைத்த மர்ம நபர்கள்.
திண்டுக்கல்

ஆத்தூர்- அழகர்நாயக்கன் பட்டி இரவில் நிருத்தப்பட்ட காருக்கு தீவைத்த மர்ம நபர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அழகர் நாயக்கன்பட்டியில் அஜித் என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனம் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி ... Read More

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Uncategorized

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயம்புத்தூரில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார், அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். ... Read More

இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: விஏஓ, தலையாரி நிரந்தர பணி நீக்கம்.
திருநெல்வேலி

இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: விஏஓ, தலையாரி நிரந்தர பணி நீக்கம்.

அரசு மக்களுக்கு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு செய்த கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.   திருநெல்வேலி மாவட்டம், ஆரைக்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ... Read More

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.
Uncategorized

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஈசப்பாறை செட்டியார் ஏரி பகுதியில் யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயல்வதாக அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமி மற்றும் ... Read More

கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.
தஞ்சாவூர்

கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகருக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ... Read More

வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குடோனில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஷான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் கைது.
சேலம்

வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குடோனில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஷான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் கைது.

சேலம் வாழப்பாடி செய்தியாளர் சந்தானம்   சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குடோனில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஷான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபரை ... Read More

பள்ளி நூலகத்திலிருந்து 2 ஆயிரம் புத்தகங்கள் திருட்டு.
சென்னை

பள்ளி நூலகத்திலிருந்து 2 ஆயிரம் புத்தகங்கள் திருட்டு.

ஆதம்பாக்கம் மாநகராட்சி பள்ளி நூலகத்தில் இருந்து 2 ஆயிரம் புத்தகங்களை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   சென்னை ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ... Read More

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை ... Read More

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு. போலிசார் விசாரணை.
தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு. போலிசார் விசாரணை.

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணை ... Read More

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பள்ளி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 2 சிறுவர்களை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பள்ளி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 2 சிறுவர்களை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.   இந்த சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை ... Read More