Tag: குற்றம்
கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது திருச்செங்கோடு அருகே கோக்கலை பகுதியில் கல்குவாரி கிரசர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ... Read More
தேவூர் அருகே எதிர் எதிரே வந்த வந்த லாரி மோதி விபத்து; கலெக்டர் கார்மேகம் விபத்துக்குள்ளனவரை உடல் நலம் குறித்து விசாரித்தார்
தேவூர் அருகே குள்ளம்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி மெய்யம்பாளத்தான்காட்டைச் சேர்ந்த 6 பேர் சரக்கு வாகனத்தில் கரூரில் இருந்து ஆட்டுக்குட்டிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் 1 மணிக்கு சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது மோடிக்காடு ... Read More
போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டுநர் தப்பியோட்டம்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காமலாபுரம் புதூரைச் சேர்ந்தவர் பூபதி மகன் ராமஜெயம் இவர் நேற்று மாலை தனது புல்லட்டில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் . அப்பொழுது இவர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது ... Read More
விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.
அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு பல்வேறு பகுதி மக்கள் வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்களை குழுமூர் கிராமத்தை சேர்ந்த இராஜா ... Read More
விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.
கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக சாயல்குடியை சேர்ந்த பைனான்சியர் நாகஜோதியை ஆசை வார்த்தை கூறி காரில் விளாத்திகுளம் அழைத்து வந்து கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்து கார் டிக்கியில் சடலத்தை வைத்து ... Read More
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு, குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி தகவல்.
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 213 குவின்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக ... Read More
தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி
தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலை விபத்து ஆறு பேர் பலி; ஓட்டுநர் கைது.
ஆந்திர பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா, சின்னாக் கவுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (25 ). ஈச்சர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் தனது ஈச்சர் வாகனத்தில் சேலம் பக்கம் ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி…
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் அதிகாலை 8 நபர்களுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ... Read More
கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ் இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து ... Read More

