BREAKING NEWS

Tag: குற்றம்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்த போது மேற்படி Twitter வலைதளத்தில் M R Radha ® என்ற பெயரில் @Itz_katti ... Read More

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.

காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலிசார் நடவடிக்கை.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மாதகடப்பா, தேவராஜ்புரம்,தறைகாடு, கொர்ரிபள்ளம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் ... Read More

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது
குற்றம்

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.   இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ... Read More

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன், ... Read More

வேலூரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைது.
வேலூர்

வேலூரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைது.

அறம் செய்தியின் எதிரொலி அதிரடியாக களத்தில் இறங்கிய காவல்துறை...!! வேலூர் மாவட்டம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
குற்றம்

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை TO சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் A.குமாரமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த 09.06.2023 மற்றும் 30.06.2023-ந் தேதிகளில் நள்ளிரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகள் ... Read More

பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்
Uncategorized

பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்

நெல்லை சாப்டர் மேனிலைப் பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர் ஓடை திறந்த வெளியாக உள்ளது,பள்ளியின் முன்பே பெரிய ஓடையாக திறந்த வெளியில் உள்ளது,பள்ளி விடும் நேரத்தில் மாணவர்கள் மொத்தமாக ... Read More

நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..
திருநெல்வேலி

நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் மதுரை சங்கரன் கோவில் ராஜபாளையம் மார்க்கமாக வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன்னதாக நிறுத்தப்படும் பஸ் ஸ்டாப் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ... Read More

செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில்.
அரியலூர்

செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில்.

அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் பேருந்து நிலையம் முன்பு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல், ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் அரசு பேருந்தை 23 பயணிகளுடன் ஓட்டுநர் பழனிவேல் என்பவர் ஓட்டி வந்தார். ... Read More

குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..
குற்றம்

குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..

வேலூர் மாவட்டம்; குடியாத்தம் டவுன் கொச அண்ணாமலை தெருவை சேர்ந்த சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு வயது 23 இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி ... Read More