BREAKING NEWS

Tag: குற்றம்

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.
கள்ளக்குறிச்சி

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம்; உளுந்தூர்பேட்டை பகுதியில் தூத்துக்குடியில் இருந்து சென்னை  வடபழனி பகுதிக்கு துக்கம் அனுசரிப்பதற்காக ஒரு வேனில் 14 பேர் சென்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சின்க்குப்பம்  கிராம எல்லையில் ... Read More

தேனி, கம்பம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு.
அரசியல்

தேனி, கம்பம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பஞ்சாப் இந்தியா என்ற முஸ்லிம் அமைப்பை தீவிரவாத ... Read More

வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
ராணிபேட்டை

வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஆசிரியர் காலணி குடியிருப்பில் வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ... Read More

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.
குற்றம்

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.

பதுக்கலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு டெம்போ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ... Read More

சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.
குற்றம்

சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(86)விவசாயி. இவரது மனைவி ஜெயம்(80).இவர்களுக்கு 4 மகன்கள்,2 மகள்கள் உள்ளனர்.மூன்றாவது மகன் ராஜாவின் வீட்டில் கலியபெருமாள் மனைவியுடன் வசித்து வருகிறார்.   சொத்து ... Read More

பாபநாசம் அருகே கபிஸ்தலம் வெளிநாடு சென்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரனை..
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கபிஸ்தலம் வெளிநாடு சென்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரனை..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பின்னமரத்து பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் மகன் பரணி வயது 23, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டு தற்பொழுது ஊர் ... Read More

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.
குற்றம்

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.

9 எம் எம் பிஸ்டல் உட்பட 3 துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல் செய்துள்ளனர்.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ... Read More

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
குற்றம்

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது ... Read More

தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி, பதறவைக்கும் சிசிடிவி காட்சி
தேனி

தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி, பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தேனி நகரின் மையப்பகுதில் இராஜ வாய்க்கால் கொட்டகுடி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படும் இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளாக கழிவுநீர் மட்டுமே சென்று தற்போது சேறும் சகதியுமாக உள்ளது.   தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ... Read More

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-
குற்றம்

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்திய தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தை கண்டித்து ... Read More