Tag: குற்றம்
தூத்துக்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். தெற்காத்தூர் நரசன்விளை வேகத்தடை அருகே ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ... Read More
ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள்.
ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை; மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியின் 14 வது வார்டை சேர்ந்த கட்டபொம்மன் ... Read More
பாபநாசம் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கச்சபத்து கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் இவர் தனது மோட்டார் சைக்கிளை குப்பைமேடு பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு வயல்வெளிபகுதிக்கு சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. திரும்பி வந்து ... Read More
வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ராகவா நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் (60) இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன. இதில் ... Read More
குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அரசு அதிகாரி..!!, குறை தீரும் என நம்பி வந்த மக்கள் குமுறல்!
வேலூர் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி வழிந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். வாரம் தோறும் திங்கட்கிழமை ... Read More
தேர்வு தாள் திருத்தம் பணி மற்றும் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஊரிசு கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முற்றுகையிட்டு போராட்டம்.
மாணவ மாணவிகளின் கல்வியில் அஜாக்கிரதையாக இருக்கும் பேராசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் தகவல் வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்க்காடு பகுதியில் தமிழக அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ... Read More
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து: விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி.
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை 6 ... Read More
வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்தராஜ் (26) என்பவருக்கும், தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15.04.2023 ... Read More
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சேதமடைந்துள்ள விழிப்புணர்வு பதாகை விபத்து ஏற்படும் முன் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பதாகை வைக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஊன்று கட்டைகள் சேதமடைந்து எந்த ... Read More
பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில்கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
