BREAKING NEWS

Tag: குற்றம்

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.
குற்றம்

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்திநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு சென்று தனியாக வந்த வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி பரியில் ... Read More

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.
தென்காசி

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரை சேர்ந்தவர் கோமதிநாயகம் அப்பகுதியில் ஹோட்டல் தொழில் நடத்தி வருகிறார்.   இந்நிலையில் (24.2.2023) இரவு சங்கரன்கோவிலில் இருந்து ஹோட்டலுக்கு தேவையான ... Read More

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.
திருநெல்வேலி

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் சுமார் 10க்கும் மேற்பட்டவர் குடியிருந்து வருகின்றனர். இதில் தனம் என்ற திருநங்கையுடன் ஐந்து திருநங்கைகள் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.     அவர்கள் ... Read More

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
குற்றம்

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கடந்த 16ம் தேதி பணியில் இருந்த பெண் ஊழியரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டு தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 30 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. ... Read More

தென்காசி

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அச்சம்பட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முல்லை வேந்தன் இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.   ... Read More

போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
குற்றம்

போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிபாண்டி. பார்வதி தாய். இவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மகள், தங்கத்துரை, செல்வகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இதில் ... Read More

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திண்டுக்கல் தொழிலாளர்கள் முத்திரை அளவீடு துறையின் சார்பில் திடீர் ஆய்வு நடத்தினார்.   அதில் எடை குறைவான தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ... Read More

கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.
குற்றம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சங்கர் நகரை சேர்ந்த சேக் முகமது மகன் சையது முகமது புகாரி (37). இவர் சண்முகா நகரில் தீப்பெட்டி மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி ... Read More

காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
திண்டுக்கல்

காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

நிலக்கோட்டையை அடுத்த அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததாக கூறி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ... Read More

பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.
குற்றம்

பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது இரண்டு பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை.    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ... Read More