BREAKING NEWS

Tag: குற்றம்

அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.! தினந்தோறும் இதே நிலை என்று பொதுமக்கள் வேதனை.!
கடலூர்

அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.! தினந்தோறும் இதே நிலை என்று பொதுமக்கள் வேதனை.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து வழிமறித்து ஏன் இவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று கேள்வி ... Read More

சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவில், விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்கும் நபர்கள் மாதா கோவில் இடித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
திருச்சி

சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவில், விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்கும் நபர்கள் மாதா கோவில் இடித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கோவில் உள்ளது.  இந்த மாதா கோவில் ... Read More

நெல்லை டவுண் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.
திருநெல்வேலி

நெல்லை டவுண் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.

திருநெல்வேலி  டவுண் காட்சி மண்டபம் அருகில் பாதாள சாக்கடையில் கடந்த வாரம் முதல் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ... Read More

கோவில்பட்டி அருகே பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – விட்டில் யாரும் இல்லாததால் உயிர் தேசம் தவிர்ப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – விட்டில் யாரும் இல்லாததால் உயிர் தேசம் தவிர்ப்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள அயன் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர், கிருஷ்ணவேணி தம்பதியினர் அப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாலா, என்ற ... Read More

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.
தேனி

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளயில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் ... Read More

இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தேனி

இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

  தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிஸ்வரன். இவர் பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் உள்ள சுகுணா கோழிக்கறி விற்பனை கடையில் நேற்று மாலை கோழி இறைச்சி வாங்கி வீட்டில் ... Read More

பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.
திருநெல்வேலி

பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் கூலி தொழிலாளி ஆவார் இவரது மகன் சிவன் ராஜ்(34) பட்டதாரி தான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ... Read More

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.
தென்காசி

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இந்து முன்னனி மாநில செயலாளர் குற்றாலநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ... Read More

சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் செவல்குளத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி.இவர் 50 ஆடுகளை வளர்த்து வந்தார். அதற்காக இரும்பு வேலியிலான ஆட்டுக்கொட்டகை அமைத்து அதில் 50 ஆடுகளையும் அடைத்து வளர்த்து வந்தார். ... Read More

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
Uncategorized

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தென்காசி மாவட்டம் ... Read More