BREAKING NEWS

Tag: குற்றம்

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.
திருச்சி

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.

திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது.   துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது ... Read More

விருத்தாசலம் அருகே விவசாயிடம் நத்தம் பட்டா மாற்றத்திற்கு 14000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.
குற்றம்

விருத்தாசலம் அருகே விவசாயிடம் நத்தம் பட்டா மாற்றத்திற்கு 14000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு மற்றும் ரூபநாராயணநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சுப்பிரமணி, ரூபநாராயணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ் நத்தம் பட்டா மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, ரூபாய் ... Read More

குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!
கடலூர்

குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் குறுவட்ட பகுதிகளான சேப்பாக்கம், வேப்பூர், நல்லூர், பெரியநெசலூர், சிறுநெசலூர், சிறுபாக்கம், அடரி ஆகிய கிராமங்களில் ... Read More

உத்தமபாளையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி

உத்தமபாளையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி ரோமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் கீர்த்தி(21) என்ற இளைஞரை கடந்த 24 ஆம் தேதி காணவில்லை என உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... Read More

வேப்பூர் அருகே ஆறு பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை போர்வையால் அழுத்தி கொலை செய்த இருவர் கைது.!
குற்றம்

வேப்பூர் அருகே ஆறு பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை போர்வையால் அழுத்தி கொலை செய்த இருவர் கைது.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி தையல்நாயகி என்பவர் கடந்த 26 ஆம் தேதி காலை மர்மமான முறையில் இறந்து ... Read More

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
குற்றம்

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர்.   ... Read More

நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.
திருச்சி

நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.

திருவெறும்பூர் அருகே உள்ள திரு நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி - இரண்டு நாட்களுக்கு பிறகு துவாக்குடி போலீசார் உடலை மீட்டு விசாரணை. திருச்சி திருவெறும்பூர் அருகே ... Read More

தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.
சேலம்

தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி , மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (41), இவருடைய மனைவி வான்விழி (31) மகள்கள் நித்திக்ஷா (7) மற்றும் அப்சரா (3). யுவராஜ் ... Read More

துப்புரவு தொழிலாளர்களை ஜாதி ரீதியாக பேசி துன்புறுத்துவதாக கூறி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி

துப்புரவு தொழிலாளர்களை ஜாதி ரீதியாக பேசி துன்புறுத்துவதாக கூறி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் ஊராட்சி செயலாளர் வீரபத்திரன், வாட்டர் மேன் நாகராஜ் ஆகிய பணியாளர்கள் துப்புரவு ... Read More

தேனி அருகே போடிரோட்டில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் குழந்தை பலி.
தேனி

தேனி அருகே போடிரோட்டில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் குழந்தை பலி.

தேனிமாவட்டம், வருசநாடு அருகே உள்ள முறுக்கோடை கிராமத்தைச் சேர்ந்த பெண் ராணி அவரது மகள் நான்கு வயது பெண் குழந்தை உயிர் இழப்பு.     இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராணி அவரது ... Read More