BREAKING NEWS

Tag: குற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை சாலை விபத்து பெண் பலி 4 பேர்கள் படுகாயம்.
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை சாலை விபத்து பெண் பலி 4 பேர்கள் படுகாயம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவர் திருச்சி அருகே ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.   ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.

உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2016ஆண்டு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என கூறி அங்கிருந்த பொதுமக்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பதற்கு நிலம் ... Read More

ஆண்டிபட்டி அருகே வீட்டில் மான்கறி சமைத்தவர் கைது . இரண்டு கிலோ மான்கறி பறிமுதல்.
தேனி

ஆண்டிபட்டி அருகே வீட்டில் மான்கறி சமைத்தவர் கைது . இரண்டு கிலோ மான்கறி பறிமுதல்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மான்கறியை தனதுவீட்டில் சமைத்து வருவதாக மேகமலை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.     இந்ததகவலை தொடர்ந்து மேகமலை வனச்சரகர் அஜய் ... Read More

தூத்துக்குடியில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் போலீசார் விசாரணை.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் போலீசார் விசாரணை.

அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய பேச்சுக்கு; நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு ... Read More

ஐயப்பன் கோவில் சென்று வந்த வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.
தேனி

ஐயப்பன் கோவில் சென்று வந்த வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியை சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் சூர்யா (23) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன் என்பரின் மகன் நாகராஜ் (23) இருவரும் கூலி வேலை செய்து ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்ணகி கோவில் நிலப்பரப்பு மற்றும் கேரள எல்லை பரப்புகளில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்ணகி கோவிலை தமிழகத்திற்கு மீட்டு தரும்படியும் கோரிக்கை விடுத்து ... Read More

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..
குற்றம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகு மூலம் கடத்த முயன்ற சுமார் 11 டன் பீடி இலை மற்றும் மினி லாரி பறிமுதல் நடவடிக்கை: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை     தூத்துக்குடியில் ... Read More

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர்

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

  சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   இந்த நிலையில் ... Read More

உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.   ஏரிபாளையம் குடியிருப்புப் பகுதிகள் உள்ள குப்பைகளை பாலித்தின் கவர்களில் கட்டி அங்குள்ள ... Read More

ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்

ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல் மற்றும் நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர. வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி ... Read More