BREAKING NEWS

Tag: குற்றம்

லாரியில் கயிறு அவிழ்ந்து விழுந்து அருகே பைக்கில் சென்றவர் கழுத்தில் விழுந்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்.
குற்றம்

லாரியில் கயிறு அவிழ்ந்து விழுந்து அருகே பைக்கில் சென்றவர் கழுத்தில் விழுந்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உரம் ஏற்றிச் சென்ற லாரியில் கயிறு அவிழ்ந்து விழுந்து அருகே பைக்கில் சென்றவர் கழுத்தில் விழுந்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியைச் ... Read More

விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் திருட்டு.
குற்றம்

விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் திருட்டு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்பருத்தி நகர், மல்லிகை தெருவில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி கொளஞ்சியானந்தன் என்பவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சொந்த ஊரான ரூபாய் நாராயண நல்லூர் ... Read More

தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை எரித்தவர் கைது.
குற்றம்

தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை எரித்தவர் கைது.

செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.   தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் ... Read More

சங்கரன்கோவில் அருகே இரண்டு சக்கர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே இரண்டு சக்கர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லுரை சேர்ந்தவர் மகேந்திரன் இவர் இன்று இரவு குருக்கள்பட்டியில் உள்ள ஹோட்டலில் இரவு சாப்பாடு வாங்கிக் கொண்டு தனது இரண்டு சக்கர ... Read More

உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை, உணவு பாதுகாப்பு அதிகாரி அனத்து உணவுகளையும் சோதனைக்காக பறிமுதல்.
குற்றம்

உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை, உணவு பாதுகாப்பு அதிகாரி அனத்து உணவுகளையும் சோதனைக்காக பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் ஆம்புலென்ஸ் ஓட்டுனர் அசோக் என்பவர் இரவு சாப்பிட வந்துள்ளார் பின்பு அவர் சிக்கன் சில்லி, புரோட்டா, ஆகியவை சாப்பிட்டு தனது வீட்டிக்கும் பார்சல் ... Read More

வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் -நகர் கிராமத்தில் உள்ள மணிமுத்தாற்றில் அக்கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி குமாரி (வயது 33) இன்று அங்குள்ள மணிமுத்தாறு தரைப்பாலத்தில் துணி துவைத்து கொண்டிருந்த பொழுது... ... Read More

வேப்பூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் சரமாரி தாக்குதல்.! போலீசார் விசாரணை.
குற்றம்

வேப்பூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் சரமாரி தாக்குதல்.! போலீசார் விசாரணை.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஏ.மருர் கிராமத்தில் அரசின் எந்தவித முன் அனுமதி இன்றி கள்ளத்தனமாக சிலர் கிராவல் மற்றும் ஆற்று மணல் அள்ளுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகைப்படம் மற்றும் ... Read More

செங்கல்பட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எஸ்.பி.விழிப்புணர்வு.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எஸ்.பி.விழிப்புணர்வு.

மாவட்ட செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பழக்கவழக்கங்களுக்கு இன்றைய இளைஞர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர்.   போதை பொருட்களை விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் ... Read More

நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி குண்டாஸில் கைது.
குற்றம்

நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி குண்டாஸில் கைது.

  திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்கள் திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதே பகுதியை சேர்ந்த திடீர் நகர் கணேஷ் வயது 22 என்பவரை ... Read More

பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை பழனி நகர மன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டு  போராட்டம்.
திண்டுக்கல்

பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை பழனி நகர மன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் வந்ததை அடுத்து கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.   அப்போது வியாபாரி பூவாயி ... Read More