Tag: குற்றம்
ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மேலவாளாடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிக்கு இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 42 வயதான ஜெகதீசன் என்பவர் மாணவியின் செல்போனிற்கு பாலியல் வன்மம் தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார். ... Read More
ஆண்டிபட்டி அருகே 4கிலோ 900கிராம் கஞ்சா கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட சீலமுத்தையாபுரம் ஓடைபகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வருசநாடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வருசநாடு காவல் துறை சார்பு ... Read More
அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஒக்கரைப்பட்டி கிராம ஊராட்சி . இந்த ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன . 1400 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . இந்த ஊராட்சியில் உள்ள வேலுச்சாமிபுரம் ... Read More
தேனி அருகே குடிப்பதற்காக பணம் தராததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மருது பாண்டி என்ற இளைஞர் அவரது தாய் ஜோதிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டது நிலையில் தாய் பணம் தர மறுத்ததால் வீட்டில் இருந்த ... Read More
பிஜேபி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பிஜேபினர் திடீர் சாலை மறியல்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சியினர் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ... Read More
தேனி சங்ககோணப்பட்டி வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு.
செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி மாவட்டம், சங்ககோணப்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் பல கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இதில் ஏபிஏ புளூமெட்டல்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் கல்குவாரியில் அரசு அனுமதித்துள்ள அளவுகளையும் தாண்டி கீழே ... Read More
செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கடமலை/ மயிலை ஒன்றிய பகுதியில் சுமார் 50 கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகிறது. இந்த செங்கல் காளவாசல் உரிமையாளர்களிடம் மயிலாடும் பாறை ... Read More
கடலூர் அருகே மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்தில் சிக்கி படுகாயம் : போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய் கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கட்சியினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்.. பாரதிய ... Read More
தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.
தஞ்சை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அருகே சூரக்கோட்டை அம்மா குளம் ... Read More
தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.
தமிழக அரசு விளை நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைத்தால் விவசாயிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதை முதல்வருக்கு உணர்த்தும் வகையில் தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராடி வருகின்றனர். தஞ்சை ... Read More
