BREAKING NEWS

Tag: குற்றம்

திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் திருட்டு 2-பேர் கைது.
திருச்சி

திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் திருட்டு 2-பேர் கைது.

திருச்சி, திருவரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் ராஜ்குமார் வயது 19 இவர் திருவரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் ... Read More

கார்த்திகை தீபத் திருநாளில் திமுகவினர் இந்து மக்களை அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்.
தேனி

கார்த்திகை தீபத் திருநாளில் திமுகவினர் இந்து மக்களை அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்.

தேனி செய்தியாளர் விவேக்.   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அர்ச்சகரையும் இந்து மக்களையும், திமுகவினர் அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர்.     இந்து ... Read More

நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
செங்கல்பட்டு

நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதி ... Read More

வத்தலக்குண்டு அருகே சாலையை சீரமைப்பதற்காக குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்த கோரி இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.
திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே சாலையை சீரமைப்பதற்காக குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்த கோரி இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா    திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது ரெங்கப்பநாயக்கன்பட்டி. இங்கு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், தனியார் கல்குவாரியில் இருந்து அங்கு லாரியில் மணலை வந்து கொட்டினர்.   மணல் ... Read More

நிலக்கோட்டை அருகே தனியார் கல்குவாரியில் வெடிக்கும் பாறைகள் பறந்து வீடுகளில் விழுந்ததால் பரபரப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே தனியார் கல்குவாரியில் வெடிக்கும் பாறைகள் பறந்து வீடுகளில் விழுந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சியில் உள்ள மிளகாய்பட்டி, முசுவனூத்து 2 கிராமங்களுக்கு இடையே ஒரு தனியார் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது.   இந்த கல்குவாரியில் இன்று ... Read More

செங்கல்பட்டில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்க போதுமான ஏற்பாடு இல்லை.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்க போதுமான ஏற்பாடு இல்லை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   அடுத்தடுத்து இரண்டு பசுமாடுகள் போதுமான சிகிச்சை அளிக்காமல் பரதவிப்பு..   செங்கல்பட்டு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை அவசர ஊர்தி இல்லாததால் சாலையில் அடிபடும் ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்கள் ... Read More

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சாமி சிலை திருட்டு- போலீசார் விசாரணை.
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சாமி சிலை திருட்டு- போலீசார் விசாரணை.

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புக்கரம்பை ஊராட்சிக்குட்பட்ட மேற்குடிக்காடு கிராமத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான தான்தோன்றி அம்மன் கோயிலில் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சாமி சிலையை மர்ம நபர்கள் அறையின் ... Read More

செங்கல்பட்டில் நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக , நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அந்த நாய்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ... Read More

இருங்கலூர் தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் மீது ஆட்டோ மோதி விபத்தில் படுகாயம்.
திருச்சி

இருங்கலூர் தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் மீது ஆட்டோ மோதி விபத்தில் படுகாயம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து நிறுத்த பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது அவ்வழியே வந்த ஆட்டோ மோதி விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.   ... Read More

பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை.
மதுரை

பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு காளை, மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டி என்பவரின் காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் ... Read More