Tag: குற்றம்
குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி, சிவஞானபுரம் "மருதாணி குட்டம்" குளத்தில் இருந்து தனி நபர் பயன்பாட்டிற்காக குழாய் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சேர்வைக்காரன்மடம் ஊர் ... Read More
திருச்சி ஏர்போர்ட்டில் ₹.9.82 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.
திருச்சியில் இருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு மலின்டோ விமானம் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் ... Read More
நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை இளைஞர் தற்கொலை. செய்தி கேட்ட தம்பியும் அதிர்ச்சியில் பலியானார்.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு இவரது மகன் தினேஷ்குமார்(26) கூடங்குளம் கடல் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் அண்மையில் நடந்த காவலர் எழுத்து தேர்வில் ... Read More
கடலூர் அருகே மின்னல் தாக்கி நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் மின்னல் தாக்கி உயிரிழந்தது. மின்னல் தாக்கிய அதிர்வில் அக்கிராமத்தைச் சேர்ந்த முத்து ... Read More
தூத்துக்குடியில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் கல்லால் தலையில் அடித்து கொலை.
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் அருகே பாலடைந்த இடிந்த நிலையில் கேட்பார் அற்ற வீடு ஒன்று உள்ளது அதன் அருகே உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கிவிட்டு மதுபான கடை அருகே உள்ள மது ... Read More
தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினரை கண்டித்து சாலை மறியல்.
தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில் பட்டியை சேர்ந்தவர் வைரவன் இவர் கடந்த 28ஆம் தேதி மாலை தனது மனைவி அமுதா மற்றும் அவரது இரண்டாவது குழந்தையை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தனது ஊரில் ... Read More
புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம், புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு எதிராக திருவையாறு கண்டியூர் பொது மக்கள் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது. ... Read More
நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்த இறந்த சம்பவம் தாய் உட்பட 2 பேர் கைது.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் மனைவி துர்கா தேவி. 2 பேர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்று குழந்தை உள்ளது. இவர்களுக்குள் கருத்து ... Read More
கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி தனியார் கல்லூயில் முதலாம் ஆண்டு பயின்றுவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் வெங்கட். (19) இவர் சென்னை தாம்பரத்தில் இருந்து பொத்தேரியில் தான் பயின்றுவரும் ... Read More
ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை ... Read More
