Tag: குற்றம்
தூத்துக்குடியில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் கல்லால் தலையில் அடித்து கொலை.
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் அருகே பாலடைந்த இடிந்த நிலையில் கேட்பார் அற்ற வீடு ஒன்று உள்ளது அதன் அருகே உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கிவிட்டு மதுபான கடை அருகே உள்ள மது ... Read More
தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினரை கண்டித்து சாலை மறியல்.
தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில் பட்டியை சேர்ந்தவர் வைரவன் இவர் கடந்த 28ஆம் தேதி மாலை தனது மனைவி அமுதா மற்றும் அவரது இரண்டாவது குழந்தையை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தனது ஊரில் ... Read More
புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம், புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு எதிராக திருவையாறு கண்டியூர் பொது மக்கள் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது. ... Read More
நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்த இறந்த சம்பவம் தாய் உட்பட 2 பேர் கைது.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் மனைவி துர்கா தேவி. 2 பேர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்று குழந்தை உள்ளது. இவர்களுக்குள் கருத்து ... Read More
கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி தனியார் கல்லூயில் முதலாம் ஆண்டு பயின்றுவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் வெங்கட். (19) இவர் சென்னை தாம்பரத்தில் இருந்து பொத்தேரியில் தான் பயின்றுவரும் ... Read More
ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை ... Read More
கொடைக்கானல் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கொடுப்பதில் தாமதம் விவசாயிகள் புகார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியிலுள்ள அட்டுவம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது இந்த சங்கத்தில் வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி பள்ளங்கி, பாயாச கடை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த ... Read More
கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். மேலும் ஒரு கேரள லாரியை இன்று பறிமுதல் ஒருவர் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகள், மருத்துவ ... Read More
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை.!
கடலூர் செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் (39) த/பெ கோவிந்தன் என்பவர் சென்னையில் வேலை செய்து வந்தார் அப்போது அங்கு மிஸ்பசாந்தி (35) என்பவர் வீட்டில் ... Read More
சிறுபாக்கம் அருகே கள்ள சாராயம் விற்ற இருவர் கைது. ! போலீசார் விசாரணை.
கடலூர் செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் சுடுகாடு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திட்டக்குடி உதவி ஆய்வாளர் பாக்யராஜ் மற்றும் ராமநத்தம் ... Read More
