Tag: குற்றம்
தாம்பரம் ஜீஸ்கடை உரிமையாளரை கடத்திய கும்பலை 24மணிநேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் GST ரோட்டில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நூருல் உசேன் என்பவது மகன் அன்வர்உசேன் (30)மற்றும் ஜஹாங்கிர் உசேன் மகன் இக்பால் உசேன்(22) ஆகிய இருவரும் ... Read More
விருத்தாச்சலம் அடுத்துள்ள வடவாடி சாலையில் பேருந்து பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மோதல்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சின்ன வடவாடி கிராமத்தில் அரசு பேருந்து பயணி மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் ... Read More
சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் ஊருக்கு கிழக்கே பெருமாள்சாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி அந்த நிலத்தில் கேரளாவிலிருந்து லாரியில் கழிவுகள் ... Read More
கடலூர் அருகே ஆபத்தான முறையில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கல்வி பயிலும் மாணவ மாணவிகள்.! மேம்பாலம் கட்டித்தர கிராமத்தினர் கோரிக்கை.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அடுத்துள்ள மேமாத்தூர் கிராமத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பங்கள் மணிமுத்தாற்றின் இரு புறங்களிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ... Read More
சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடு: தலைவர் உட்பட 3 பேர்பதவி நீக்கம்.
வேலூர் மாவட்ட சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்திருப்பதாக சங்க உறுப்பினர்கள் பணியாளர்கள் மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களுக்கு தெரிவித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ... Read More
செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் பழுது…. பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள்
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 2-ஆயிரத்திற்தும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், 5ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை ... Read More
வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி..
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா ... Read More
ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது.
திருச்சி பொன்மலையில் வட மாநில ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது - திருட்டு செல்போனை வாங்கிய நபரும் கைது செய்யப்பட்டார். திருச்சி பொன்மலை ... Read More
இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்!
திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர். திங்கள் அன்று ... Read More
மறைமலைநகரில் 3லட்ச ரூபாய் மதிப்பிலான கார்பரேட்டர்கள் பறிமுதல்; 2 பேர் கைது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் யூகால் பியோல் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் மற்றும் ... Read More
