Tag: குற்றம்
கத்தி முனையில் இளைஞரிடம் பைக் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மரித்து கத்தி முனையில் மிரட்டி பைக்கை பறித்துச் ... Read More
கடலூர் அருகே போலி மருத்துவர் கைது.
-கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் போலி மருத்துவமனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,.. திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ... Read More
சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு.
சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றிய கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ.. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா வி எஸ் ... Read More
வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை.
வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளது. நேற்று இரவு சுமார் 12 ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.
10 திருநங்கைகள் சேர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போன் கொள்ளையடித்ததால் வழக்கு பதிவு. மத்திய பாகம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு தூத்துக்குடியில் பெரும் ... Read More
கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்ற இரு பெண்கள் கைது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கள்ளத்தம்மா மதுபானம் பதுக்கி விற்பதாக தகவலின் பெயரில் ஏற்காடு ஒண்டிக்கடை கிராமத்தை சேர்ந்த ராமு. மனைவி சசிகலா (வயது 40). மேலும் கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ... Read More
சிவகாசி நேரு காலனியில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம் – மக்கள் பீதி.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியதுக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி நேரு காலனிக்கு அருகாமையில் உள்ள கடம்பன் குளம் கண்மாய் தூர்வாரப்படாமல் தெருவில் உள்ள கழிவு நீர் கலந்தும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் துர்நாற்றம் வீசி வருகிறது. ... Read More
பேரணாம்பட்டில் எல்ஐசியில் பணம் செலுத்தி விட்டு ஏமாந்து நிற்கும் ஏழை பெண்மணி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரபிக் பாஷா மனைவி சுல்தானா இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மகன் ஷபீக் பாஷா மீது எல் ஐ சி யில் பணம் ... Read More
தமிழக அரசை கண்டித்து செங்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ... Read More
நிலக்கோட்டை கொங்கர் குல கண்மாயில் மீன் பிடிக்கும் பொதுமக்கள்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிம்பி வருகிறது. இந்த கன்மாயில் ஏற்கனவே மீன்கள் அதிக அளவு இருந்தது. இந்த மீனை தற்போது ... Read More
