Tag: குற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.
10 திருநங்கைகள் சேர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போன் கொள்ளையடித்ததால் வழக்கு பதிவு. மத்திய பாகம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு தூத்துக்குடியில் பெரும் ... Read More
கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்ற இரு பெண்கள் கைது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கள்ளத்தம்மா மதுபானம் பதுக்கி விற்பதாக தகவலின் பெயரில் ஏற்காடு ஒண்டிக்கடை கிராமத்தை சேர்ந்த ராமு. மனைவி சசிகலா (வயது 40). மேலும் கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ... Read More
சிவகாசி நேரு காலனியில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம் – மக்கள் பீதி.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியதுக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி நேரு காலனிக்கு அருகாமையில் உள்ள கடம்பன் குளம் கண்மாய் தூர்வாரப்படாமல் தெருவில் உள்ள கழிவு நீர் கலந்தும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் துர்நாற்றம் வீசி வருகிறது. ... Read More
பேரணாம்பட்டில் எல்ஐசியில் பணம் செலுத்தி விட்டு ஏமாந்து நிற்கும் ஏழை பெண்மணி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரபிக் பாஷா மனைவி சுல்தானா இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மகன் ஷபீக் பாஷா மீது எல் ஐ சி யில் பணம் ... Read More
தமிழக அரசை கண்டித்து செங்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ... Read More
நிலக்கோட்டை கொங்கர் குல கண்மாயில் மீன் பிடிக்கும் பொதுமக்கள்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிம்பி வருகிறது. இந்த கன்மாயில் ஏற்கனவே மீன்கள் அதிக அளவு இருந்தது. இந்த மீனை தற்போது ... Read More
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக கட்ட கோரி முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கு வார்பட்டி ஊராட்சியில் உள்ள சீரகம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம ... Read More
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பாக கண்டன ஆர்பாட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பாக மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டம் தேனி பழைய ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, குடிநீர்வரி, கட்டிட அனுமதி மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக.. ... Read More
கடலூர் அருகே அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் நேற்று மாலை கறவை மாடுகளுக்கு சோள தட்டைகளை அறுப்பதற்காக வயலுக்குச் சென்றவர் அங்கு ... Read More
