Tag: குற்றம்
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று தனியார் மதுபான பார்கள் மூடக்கோரி பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று தனியார் மதுபான பார்களை மூடக்கோரி பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அரசு மதுபான கடை ... Read More
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது – ரூபாய் 84,960/- மதிப்புள்ள 627 பண்டல் புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி ... Read More
போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றவும் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இரவில் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் அருகில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரியும் கல்லூரியை புறக்கணித்து மாணவர்கள் ... Read More
போடிநாயக்கனூரில் பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாகமாறி வருகிறது.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுப்புராஜ் நகரில் அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் பாசறையாக மாறிவரும் அவலம். ... Read More
திருவையாறு போக்குவரத்து புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தற்போது திமுக ஆட்சியில் நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூந்துருத்தி கண்டியூர் காட்டுக்கோட்டை பொதுமக்கள் கருப்புகொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்த போது (குறிப்பு) தற்போது ... Read More
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது புறநகர் மாவட்டத்திற்கு ... Read More
விளாத்திகுளம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து : மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம் : பேருந்து ஓட்டுனர் தப்பியோட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி மல்லிகா. இவர் இன்று தன் மகள் சேர்மக்கனி மற்றும் மகன் முத்துவேலுடன் மருத்துவமனைக்குச் செல்வதற்காக பனையூரில் இருந்து ... Read More
மதுஅருப்புக்கோட்டையில் போதையில் தள்ளாடியபடி சாலையில் நடந்தவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு .. !
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுபோதையில் தடுமாறி விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. பெரிய கடை வீதியில் முதியவர் ஒருவர் மதுபோதையில் சாலையில் தள்ளாடியபடியே ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்.
தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ... Read More
மானாமதுரை வாரசந்தை கடைகளில் வியாபாரிகள் மிரட்டி அதிக வசூல் வேட்டை ரூபாய் 35,00,000 லட்சம் மோசடி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் புதிதாக 2.50 கேடி செலவில் வாரசந்தை கடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்ட செயல்பாட்டுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாரசந்தை கடந்த மாதம் 20 மற்றும் 27ம் தேதி வாரசந்தை ... Read More
