Tag: குற்றம்
திருவையாறு போக்குவரத்து புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தற்போது திமுக ஆட்சியில் நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூந்துருத்தி கண்டியூர் காட்டுக்கோட்டை பொதுமக்கள் கருப்புகொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்த போது (குறிப்பு) தற்போது ... Read More
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது புறநகர் மாவட்டத்திற்கு ... Read More
விளாத்திகுளம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து : மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம் : பேருந்து ஓட்டுனர் தப்பியோட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி மல்லிகா. இவர் இன்று தன் மகள் சேர்மக்கனி மற்றும் மகன் முத்துவேலுடன் மருத்துவமனைக்குச் செல்வதற்காக பனையூரில் இருந்து ... Read More
மதுஅருப்புக்கோட்டையில் போதையில் தள்ளாடியபடி சாலையில் நடந்தவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு .. !
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுபோதையில் தடுமாறி விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. பெரிய கடை வீதியில் முதியவர் ஒருவர் மதுபோதையில் சாலையில் தள்ளாடியபடியே ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்.
தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ... Read More
மானாமதுரை வாரசந்தை கடைகளில் வியாபாரிகள் மிரட்டி அதிக வசூல் வேட்டை ரூபாய் 35,00,000 லட்சம் மோசடி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் புதிதாக 2.50 கேடி செலவில் வாரசந்தை கடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்ட செயல்பாட்டுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாரசந்தை கடந்த மாதம் 20 மற்றும் 27ம் தேதி வாரசந்தை ... Read More
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.
கன்னியாகுமரி, தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்ணயித்த ... Read More
பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர், தரகர் கைது … !
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலஅளவையர், தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திவ்யதர்ஷன் என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள ... Read More
அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல்லில் சாலை மறியல்.
தமிழக பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து.. பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி.தனபாலன் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட ... Read More
தஞ்சை அருகே 24 மனி நேரமாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசு பள்ளி ஆசிரியை தீயணைப்புத் துறையின் உதவியோடு உயிருடன் மீட்பு
தஞ்சாவூர், தஞ்சை பள்ளியக்கரஹாரம் வெண்ணாற்று அருகே அரசு பள்ளி ஆசிரியை ரேவதி என்பரிடம் மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலியை பறித்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் ... Read More
