BREAKING NEWS

Tag: குற்றம்

ஆத்தூர் அருகே ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை போலீஸ் விசாரணை.
சேலம்

ஆத்தூர் அருகே ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை போலீஸ் விசாரணை.

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சின்னத்தம்பி இவர் காட்டுக்கோட்டை பகுதியில் ஹார்டுவேர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்துள்ளார், இவருக்கு திருமணமாகி சித்ரா என்கிற ... Read More

பேரணாம்பட்டு ஏரி குத்தி ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பணம் மோசடி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வேலூர்

பேரணாம்பட்டு ஏரி குத்தி ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பணம் மோசடி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா ஏரி குத்தி ஊராட்சியில் புதிய முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாகவும் சமீபத்தில் நின்றுபோன பெரும்பாலான பயனாளிகளுக்கு நின்று போன உதவித் தொகைகளைப் பெற்றுத்தருவதாக கூறி பல ஆயிரம் ரூபாய் ... Read More

விசிக தலைவர் தொல்.திருமா அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து விருத்தாசலம் விசிக சார்பில் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர்

விசிக தலைவர் தொல்.திருமா அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து விருத்தாசலம் விசிக சார்பில் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  கடலூர் மாவட்ட விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசி வருவதை கண்டித்து..     அவரது உருவ பொம்மையை ... Read More

பேரணாம்பட்டில் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்ககவுன்சிலர் அப்துல் ஹமீத் காவல் நிலையத்தில் புகார்.
வேலூர்

பேரணாம்பட்டில் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்ககவுன்சிலர் அப்துல் ஹமீத் காவல் நிலையத்தில் புகார்.

  பேரணாம்பட்டு நகராட்சியில் நகரமன்ற உறுப்பினராக வழக்கறிஞர் சி.அப்துல் ஹமீத் இவர் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.   அதில் அவர் கூறியிருப்பதாவது பேரணாம்பட் பேருந்து நிலையத்தில் நுழையும்போது கவனக்குறைவாகவும் ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தில் தேவாரம் மெயின் ரோட்டில் வாட்டர் சர்வீஸ் நிலையம் அமைந்துள்ளது.
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தில் தேவாரம் மெயின் ரோட்டில் வாட்டர் சர்வீஸ் நிலையம் அமைந்துள்ளது.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   இன்று காலை வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் உள்ள தங்கும் அறையில் விஜய்(19) என்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடன் தங்கி இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ... Read More

ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது.
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனர். பேரிகை போலீஸார் சொன்னேபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்ற போது, அவ் வழியாக வந்தவரை நிறுத்தி ... Read More

அந்தியூரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது 186 மது பாட்டில்கள் பறிமுதல்.
ஈரோடு

அந்தியூரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது 186 மது பாட்டில்கள் பறிமுதல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக பவானி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது    துணை காவல் ... Read More

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை சாதி பற்றிப் பேசி அடித்து துன்புறுத்தி தாக்கி வழக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான தீர்ப்பு.
தூத்துக்குடி

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை சாதி பற்றிப் பேசி அடித்து துன்புறுத்தி தாக்கி வழக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான தீர்ப்பு.

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை அடித்து துன்புறுத்தி தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்தி சாதியை பற்றி பேசிய அப்போதைய புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரும்,   தற்போது ஏடிஎஸ்பி ஆக ... Read More

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் துப்புரவு தொழிலாளியின் வீட்டின பூட்டு உடைத்து நகை பணம் கொள்ளை.
சேலம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் துப்புரவு தொழிலாளியின் வீட்டின பூட்டு உடைத்து நகை பணம் கொள்ளை.

  சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை பணம் திருடு போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சி.   சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழவந்தி, சேட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி - ... Read More

தஞ்சாவூர் தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் 8 மாதங்களாக சாக்கடை மற்றும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் 8 மாதங்களாக சாக்கடை மற்றும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

  தஞ்சாவூர் மாவட்டம், இந்தியாவில் தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சாவூர் விளங்குகிறது தினமும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆயிரகணங்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தஞ்சை மாநகர் கடந்த ஒரு ஆண்டாக ... Read More