Tag: குற்றம்
தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.
தூத்துக்குடி சிவன் கோயில் எதிரே கோவில் பூஜை பொருள்கள் வைத்து கடை நடத்தி வருபவர் பெரியசாமி நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வழக்கம்போல் சென்றுள்ளார். இரவு கடையில் மின் கசிவு ... Read More
தஞ்சையில் டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து கொள்ளை முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
தஞ்சை மேரிஸ் கார்னர் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பாருடன் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் உள்ளிட்ட நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் பாரிலும் ... Read More
சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ் தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை குட்டி இறந்த விவகாரத்தில் ஆட்டு கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது ... Read More
விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று விருத்தாசலம் பாலக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ... Read More
கோவில்பட்டி அருகே பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் தம்பதி இறந்து கிடந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராஜபாண்டி (41). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ... Read More
வேப்பூரில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் காயம்: போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்பு சேலம் - கடலூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஐந்து பேர் காயம் ... Read More
ஆத்தூர் அருகே ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை போலீஸ் விசாரணை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சின்னத்தம்பி இவர் காட்டுக்கோட்டை பகுதியில் ஹார்டுவேர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்துள்ளார், இவருக்கு திருமணமாகி சித்ரா என்கிற ... Read More
பேரணாம்பட்டு ஏரி குத்தி ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பணம் மோசடி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா ஏரி குத்தி ஊராட்சியில் புதிய முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாகவும் சமீபத்தில் நின்றுபோன பெரும்பாலான பயனாளிகளுக்கு நின்று போன உதவித் தொகைகளைப் பெற்றுத்தருவதாக கூறி பல ஆயிரம் ரூபாய் ... Read More
விசிக தலைவர் தொல்.திருமா அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து விருத்தாசலம் விசிக சார்பில் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்ட விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசி வருவதை கண்டித்து.. அவரது உருவ பொம்மையை ... Read More
பேரணாம்பட்டில் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்ககவுன்சிலர் அப்துல் ஹமீத் காவல் நிலையத்தில் புகார்.
பேரணாம்பட்டு நகராட்சியில் நகரமன்ற உறுப்பினராக வழக்கறிஞர் சி.அப்துல் ஹமீத் இவர் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது பேரணாம்பட் பேருந்து நிலையத்தில் நுழையும்போது கவனக்குறைவாகவும் ... Read More
