BREAKING NEWS

Tag: குற்றம்

தஞ்சாவூர் அருகே நண்பனை கொலை செய்த 5 பேர் கைது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே நண்பனை கொலை செய்த 5 பேர் கைது.

தஞ்சாவூர்  தஞ்சாவூர் பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (36). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.      இந்நிலையில் கங்கா நகர் பகுதியில் நேற்றிரவு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ... Read More

விருத்தாச்சலம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.
Uncategorized

விருத்தாச்சலம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் விருத்தாச்சலம் - சேந்தநாடு நெடுஞ்சாலையில் முத்தனகுப்பம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.   இதில் முத்தனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ... Read More

தஞ்சை அருகே வாலிபர் வெட்டி கொல்லப்பட்டார் அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே வாலிபர் வெட்டி கொல்லப்பட்டார் அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

  தஞ்சை வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் சுவாமிநாதன் வயது 36 இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக இவர் ... Read More

விருத்தாசலத்தில் வெடி வெடித்ததை தட்டி கேட்டதால் குமரப்பா காலனி குடியிருப்புக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல்
கடலூர்

விருத்தாசலத்தில் வெடி வெடித்ததை தட்டி கேட்டதால் குமரப்பா காலனி குடியிருப்புக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல்

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் புதுப்பேட்டை நகரின் இருக்கும் குபேரசாமி பிள்ளை காலனியில் சுமார் 10 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.       அருகில் உள்ள டீக்கடையில் வெடி வெடித்துக்கொண்டிருந்த அராஜக ... Read More

சிறுபாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது..!
கடலூர்

சிறுபாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது..!

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுபாக்கம் சரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், ... Read More

இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..
Uncategorized

இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.   நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த ... Read More

தப்பித்தார் நயன்தாரா..வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை..மருத்துவமனை சிக்கியதா!?
சென்னை

தப்பித்தார் நயன்தாரா..வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை..மருத்துவமனை சிக்கியதா!?

நயன் தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்ற விவகாரத்தில் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது...   அதன்படி இன்று அரசின் நான்கு பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நயன் விக்கி வாடகைத்தாய் குழந்தை விவகாரத்தில் ... Read More

கோவை கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை.
கோயம்புத்தூர்

கோவை கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை.

  கோவை மாநகரின் பாதுகாப்பை வலியுறுத்த கூடுதலாக 3 காவல்நிலையம் அமைக்கவும் முடிவு.    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ... Read More

தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை ..
தென்காசி

தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை ..

  தென்காசியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலையை அறுத்து கொலை செய்யப்பட்டார்.   எல் ஆர் எஸ் பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் முருகனுக்கும், உறவினர் வெங்கடேசுக்கும் அதே பகுதியில் உள்ள நில ... Read More

சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி.
சேலம்

சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி.

  சேலம்: சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் ... Read More