BREAKING NEWS

Tag: குற்றம்

தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் தீவிரம் காட்டும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் நகராட்சி.
வேலூர்

தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் தீவிரம் காட்டும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் நகராட்சி.

  தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் வேலூர் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.   பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக முதல்வர் பல ... Read More

ஆம்பூரில் கட்டட பணிகள் ஈடுபட்டிருந்த மேஸ்திரி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் . ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..
திருப்பத்தூர்

ஆம்பூரில் கட்டட பணிகள் ஈடுபட்டிருந்த மேஸ்திரி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் . ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முக்கா கொல்லை பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஹக்கீம் , இவரது வீட்டை கட்டும் பணியில் பொன்னபல்லி பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி நீலகண்டன் என்பவர் ஈடுபட்டு ... Read More

திருவண்ணாமலையில் அரசு கல்லூரிக்கு செல்ல போதுமான பஸ் வசதி ஏற்படுத்தக்கோரி, மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அரசு கல்லூரிக்கு செல்ல போதுமான பஸ் வசதி ஏற்படுத்தக்கோரி, மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கலைஞர் அரசு கலை கல்லூரி கிரிவலப்பாதையில் அமைந்திருக்கிறது. இக்கல்லூரியில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர்.   எனவே, பல்வேறு கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் மாணவர்கள், பஸ் நிலையத்தில் இருந்து ... Read More

விருதுநகர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில், டெக்னீசியன் பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
விருதுநகர்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில், டெக்னீசியன் பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

விருதுநகர்:   விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி பல ஆண்டுகளாகி விட்டது. விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.   நோயாளிகள் அதிகரித்து விட்ட நிலையில் ... Read More

அம்பையில் அதிமுகவினர் மறியல் கைது.
திருநெல்வேலி

அம்பையில் அதிமுகவினர் மறியல் கைது.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து,   அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில்திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் அதிமுக ... Read More

ஜெயில் அதாலத் சிறைச்சாலை நீதி மன்றம்.
Uncategorized

ஜெயில் அதாலத் சிறைச்சாலை நீதி மன்றம்.

  சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு படியும், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலர் அவர்களின் வழிகாட்டுதல் படி,   கும்பகோணம் ... Read More

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.
தூத்துக்குடி

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட ... Read More

நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் வராததால் பலி உறவினர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை

நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் வராததால் பலி உறவினர்கள் சாலை மறியல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி ஜெயந்தி நெஞ்சு வலி காரணமாக திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.   ... Read More

பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறியுள்ளது.
அரசியல்

பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறியுள்ளது.

விசாரணை கமிஷன்;-  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ... Read More

ஆதிதிராவிட மக்களுக்கு 17 வீட்டு மனைகள் கழிவு நீர் மற்றும் கழிப்பறை கழிவுகளை திறந்து விடுவது கண்டித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தேனி

ஆதிதிராவிட மக்களுக்கு 17 வீட்டு மனைகள் கழிவு நீர் மற்றும் கழிப்பறை கழிவுகளை திறந்து விடுவது கண்டித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தேனிசெய்தியாளர் முத்துராஜ்   தேனி மாவட்டம் ஊஞ்சம்பட்டி ஊராட்சி, இந்திரா நகர் காலனி பொதுமக்கள், 1982 ஆம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நலத்துரையால் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கியது.     ஆதிதிராவிட மக்களுக்கு  50 ... Read More