Tag: குற்றம்
மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் : முதியவர் கைது நகைக்காக அடித்துக் கொன்றது அம்பலம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டார் நகைக்காக பெண்ணை அடித்துக்கொண்டது அம்பலமாகியுள்ளது. நல்லூர் வில்வினேஸ்வரர் கோவில் அருகே மணிமுத்தா ஆற்றில் கடந்த ... Read More
நகரின் முக்கியமான வணிகப் பகுதியான போடி நகரில் ஒரு கழிப்பறை கூட இல்லாத அவலம்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டத்தில் 103 ஆண்டு பழமையான நகராட்சி போடி நகராட்சி ஆனால் நகரின் முக்கியமாeன வணிகப் பகுதியான போடி தேவர் சிலை முதல் அரசு மருத்துவமனை வரை ஒரு ... Read More
விரக்தியில் விவசாயிகள்; உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோயூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோ யூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள். ஒரு உரு மூடைக்கு ஒரு நனோ யூரியா ... Read More
சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி .. ! தோட்டத்தில் கிணற்றில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்..
விருதுநகர் அருகே , தோட்டத்திலுள்ள விவசாயக்கிணற்றில் குளிக்கச்சென்ற இருவர், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டுநரான சீனிவாசன் என்பவர், தனது நண்பர் முனியசாமியுடன் அதிகாலையில், முதலிப்பட்டியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு ... Read More
இல்லாத அரசாணை மூலம் ஆசிரியர்கள் ட்ரான்ஸ்பர்: அம்பலமாகிறது கல்வித் துறை முறைகேடு.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடமாற்றம் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 1970ல் வெளியான அரசாணை ( இப்படி ஒரு அரசாணியே ... Read More
எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவக் கல் ஊராட்சி மன்றம் தினமும் திறக்கப்படாமல் மூடியே இருப்பதால் பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள் பொறுப்பு ஊராட்சி செயலாளர் மோகன் சரியாக ... Read More
தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் தீவிரம் காட்டும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் நகராட்சி.
தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் வேலூர் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக முதல்வர் பல ... Read More
ஆம்பூரில் கட்டட பணிகள் ஈடுபட்டிருந்த மேஸ்திரி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் . ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முக்கா கொல்லை பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஹக்கீம் , இவரது வீட்டை கட்டும் பணியில் பொன்னபல்லி பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி நீலகண்டன் என்பவர் ஈடுபட்டு ... Read More
திருவண்ணாமலையில் அரசு கல்லூரிக்கு செல்ல போதுமான பஸ் வசதி ஏற்படுத்தக்கோரி, மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலைஞர் அரசு கலை கல்லூரி கிரிவலப்பாதையில் அமைந்திருக்கிறது. இக்கல்லூரியில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். எனவே, பல்வேறு கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் மாணவர்கள், பஸ் நிலையத்தில் இருந்து ... Read More
விருதுநகர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில், டெக்னீசியன் பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி பல ஆண்டுகளாகி விட்டது. விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். நோயாளிகள் அதிகரித்து விட்ட நிலையில் ... Read More
