BREAKING NEWS

Tag: குற்றம்

தஞ்சை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போய் உள்ளது அடிக்கடி நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.
தஞ்சாவூர்

தஞ்சை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போய் உள்ளது அடிக்கடி நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.

    தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.   இந்நிலையில் சிகிச்சைக்கு வருகிறவர்கள் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் ... Read More

அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு

அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

  அந்தியூர் செய்தியாளர், பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக நள்ளிரவு வந்த ... Read More

பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
வேலூர்

பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

  வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம். கொத்தப்பல்லி . ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.   ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்து விட்டு ... Read More

‘ஆபரேஷன் மின்னல்’ கைது செய்யப்பட்ட ரவுடிகளை சுதந்திரமாக நடமாட விட்ட மர்மம் என்ன? – ஈபிஎஸ் கேள்வி..
அரசியல்

‘ஆபரேஷன் மின்னல்’ கைது செய்யப்பட்ட ரவுடிகளை சுதந்திரமாக நடமாட விட்ட மர்மம் என்ன? – ஈபிஎஸ் கேள்வி..

ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும்.   திமுக அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக் கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் ... Read More

“படியில் பயணம் நொடியில் மரணம்” படியில் பயணம் செய்யும் மாணவர்களின் அவலநிலை.
வேலூர்

“படியில் பயணம் நொடியில் மரணம்” படியில் பயணம் செய்யும் மாணவர்களின் அவலநிலை.

பள்ளி மாணவர்களின் உயிர்காக்க தமிழக அரசு பள்ளி கல்வித்துறை காவல்துறை போக்குவரத்து துறை அலுவலகங்கள்மூலம் தன்னார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல விழிப்புணர்வுக்கான விளம்பரங்கள் செய்தும்,   இன்றைய மாணவர்கள் "படியில் பயணம் நொடியில் ... Read More

கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.
வேலூர்

கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இயங்கி வரும். தமிழ்நாடு மின்சாரத்துறை அலுவலகத்தில்.   உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி இவர் அறவற்றிலும் மலைப்பகுதியில். புதிய மின் இணைப்பு வழங்க ... Read More

சிவகாசி அருகே, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார் ; கல்வி அதிகாரி நேரில் விசாரணை.
விருதுநகர்

சிவகாசி அருகே, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார் ; கல்வி அதிகாரி நேரில் விசாரணை.

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பேராபட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.   இந்தப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பில் இரண்டு பிரிவுகளில் ... Read More

பரிதவிக்கும் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பொதுமக்கள் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவி வீரலட்சுமி.
விருதுநகர்

பரிதவிக்கும் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பொதுமக்கள் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவி வீரலட்சுமி.

  விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கீழ சத்திரம் என்ற கிராமம் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் பொதுமக்கள், இங்கு 70 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள்.   அன்றிலிருந்து இன்றுவரை இந்த மக்களுக்கு ... Read More

பகல் கொள்ளையால் பரிதவித்த குடும்பம்..!! மாவட்டம் தாண்டிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த போலீஸ்..!!
சேலம்

பகல் கொள்ளையால் பரிதவித்த குடும்பம்..!! மாவட்டம் தாண்டிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த போலீஸ்..!!

  சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவரது வீட்டில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, பட்டப் பகலில் கதவை உடைத்து  25-சவரன் நகைகளை இரண்டு ... Read More

குவைத் நாட்டில் கொத்தடிமையாக தண்ணீர் உணவு இன்றி இளைஞர் தவிப்பு தாயகம் அழைத்துச் செல்ல மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை
கடலூர்

குவைத் நாட்டில் கொத்தடிமையாக தண்ணீர் உணவு இன்றி இளைஞர் தவிப்பு தாயகம் அழைத்துச் செல்ல மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சியைச் சேர்ந்த இரகுபதி த/பெ வேலாயுதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி அரபு நாடான குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்காக ஏஜென்ட் மூலமாக சுற்றுலா ... Read More