BREAKING NEWS

Tag: குற்றம்

தென்காசி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது – ரூ.4.25 லட்சம் – 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது – ரூ.4.25 லட்சம் – 4 கிலோ கஞ்சா பறிமுதல்.

  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரன், ... Read More

தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.
Uncategorized

தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.

மூலக்கரைப்பட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது. 209 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.   நெல்லை மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப்(50)என்பவர் மூலக்கரைப்பட்டி ... Read More

நிலக்கோட்டை பெரியார் பிரதான கால்வாயில் மிதந்து வந்த கூலித் தொழிலாளி மர்மச்சாவு 20 கிலோ மீட்டர் தண்ணீரில் இழுத்து வரப்பட்டு உடல் மீட்பு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பெரியார் பிரதான கால்வாயில் மிதந்து வந்த கூலித் தொழிலாளி மர்மச்சாவு 20 கிலோ மீட்டர் தண்ணீரில் இழுத்து வரப்பட்டு உடல் மீட்பு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.     திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கண்ணாபட்டி அருகே செல்லும் வைகை அணையிலிருந்து வரும் பெரியார் பிரதான கால்வாயில் ஒரு மனித உடல் மிதந்து வந்தார்.   ... Read More

வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை

வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதை வலியுறுத்தி கிராம மக்கள் வாலியில் கழிவு நீரை எடுத்து மாலை அணிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ... Read More

ஒரே நாளில் 133 ரவுடிகளை தூக்கிய காவல்துறை அதிரடி
Uncategorized

ஒரே நாளில் 133 ரவுடிகளை தூக்கிய காவல்துறை அதிரடி

கடந்த 24 மணி நேரத்தில் காவல் துறை நடத்திய ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 ரவுடிகள் பிடிபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளைக் குறைக்கவும், தடுக்கவும் காவல்துறையினர் பல்வேறு ... Read More

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் 3 ஆண்டுக்குப் பின் சிக்கிய பெண்: 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு.
தென்காசி

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் 3 ஆண்டுக்குப் பின் சிக்கிய பெண்: 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு.

திருடிய நகையை ஸ்டேட்டஸில் வைத்ததால் பெண் ஒருவர் வசமாக போலீசில் சிக்கிய சம்பவம் தென்காசியில் நிகழ்ந்துள்ளது.   தென்காசி, சிவந்தி நகரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019-ல் ... Read More

நாகர்கோவிலில் நள்ளிரவில் கதவை உடைத்து 52 பவுன் கொள்ளை.
Uncategorized

நாகர்கோவிலில் நள்ளிரவில் கதவை உடைத்து 52 பவுன் கொள்ளை.

நாகர்கோவிலில் ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்மக்கும்பல் 52 பவுன் நகைகள், 60 ஆயிரம் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன்(38). இவர் ... Read More

திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு. உரிய ஆவணங்கள், இரசீதுகள் எதுவும் இல்லாமல் செல்போன் வாங்க வேண்டாம், மீறி வாங்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ... Read More

அந்தியூரில் ஹோட்டலில் மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது உரிமையாளர் தலைமறைவு.
Uncategorized

அந்தியூரில் ஹோட்டலில் மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது உரிமையாளர் தலைமறைவு.

  அந்தியூர் செய்தியாளர் பா. ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் பவானி ரோட்டில் செயல்பட்டு வரும் தனபால் ஓட்டலில் மதுபானங்கள் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அந்தியூர் ... Read More

தஞ்சை அருகே 14 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்தவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே 14 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்தவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  தஞ்சை பகுதியை சேர்ந்தவர்  9ம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரது தந்தை குடிகாரர். இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் எழுந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மாணவியின் தந்தை குடித்துவிட்டு வந்துள்ளார்.     பின்னர் மாணவியின் ... Read More