BREAKING NEWS

Tag: குற்றம்

ஒரே நாளில் 133 ரவுடிகளை தூக்கிய காவல்துறை அதிரடி
Uncategorized

ஒரே நாளில் 133 ரவுடிகளை தூக்கிய காவல்துறை அதிரடி

கடந்த 24 மணி நேரத்தில் காவல் துறை நடத்திய ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 ரவுடிகள் பிடிபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளைக் குறைக்கவும், தடுக்கவும் காவல்துறையினர் பல்வேறு ... Read More

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் 3 ஆண்டுக்குப் பின் சிக்கிய பெண்: 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு.
தென்காசி

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் 3 ஆண்டுக்குப் பின் சிக்கிய பெண்: 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு.

திருடிய நகையை ஸ்டேட்டஸில் வைத்ததால் பெண் ஒருவர் வசமாக போலீசில் சிக்கிய சம்பவம் தென்காசியில் நிகழ்ந்துள்ளது.   தென்காசி, சிவந்தி நகரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019-ல் ... Read More

நாகர்கோவிலில் நள்ளிரவில் கதவை உடைத்து 52 பவுன் கொள்ளை.
Uncategorized

நாகர்கோவிலில் நள்ளிரவில் கதவை உடைத்து 52 பவுன் கொள்ளை.

நாகர்கோவிலில் ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்மக்கும்பல் 52 பவுன் நகைகள், 60 ஆயிரம் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன்(38). இவர் ... Read More

திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு. உரிய ஆவணங்கள், இரசீதுகள் எதுவும் இல்லாமல் செல்போன் வாங்க வேண்டாம், மீறி வாங்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ... Read More

அந்தியூரில் ஹோட்டலில் மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது உரிமையாளர் தலைமறைவு.
Uncategorized

அந்தியூரில் ஹோட்டலில் மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது உரிமையாளர் தலைமறைவு.

  அந்தியூர் செய்தியாளர் பா. ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் பவானி ரோட்டில் செயல்பட்டு வரும் தனபால் ஓட்டலில் மதுபானங்கள் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அந்தியூர் ... Read More

தஞ்சை அருகே 14 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்தவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே 14 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்தவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  தஞ்சை பகுதியை சேர்ந்தவர்  9ம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரது தந்தை குடிகாரர். இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் எழுந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மாணவியின் தந்தை குடித்துவிட்டு வந்துள்ளார்.     பின்னர் மாணவியின் ... Read More

இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கி ஏமாற்றிய விஏஓ பணத்தை மீட்டுதருமாறு விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் விவசாயி மனு.
Uncategorized

இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கி ஏமாற்றிய விஏஓ பணத்தை மீட்டுதருமாறு விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் விவசாயி மனு.

  செய்தியாளர் விஜய் .   கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி த/பெ முத்துசாமி, இவரது தாய் சின்னபிள்ளை க/பெ முத்துசாமி என்பவர் கடந்த ஆண்டு இவரது தந்தை ... Read More

நெல்லை மாவட்டம் முக்கூடலில்   எங்கள் நேரு புது காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை., சீரான குடிநீர் வழங்க ஆட்சியரிடம் மனு.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முக்கூடலில்  எங்கள் நேரு புது காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை., சீரான குடிநீர் வழங்க ஆட்சியரிடம் மனு.

நெல்லை மாவட்டம் முக்கூடலில்  எங்கள் நேரு புது காலனி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு பல வருடங்களாக குடிநீர் பிரச்சனை இருக்கின்றது. இதனை பற்றி பலமுறை பஞ்சாயத்தில் கோரிக்கை அளித்தும் ... Read More

போடியில் மூதாட்டி ரஞ்சிதம் என்பவரிடம் 1,49,000 ஐ ஆன்லைனில் மோசடி செய்த -3 பேரை நேற்று தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தேனி

போடியில் மூதாட்டி ரஞ்சிதம் என்பவரிடம் 1,49,000 ஐ ஆன்லைனில் மோசடி செய்த -3 பேரை நேற்று தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

  தேனி மாவட்டம் போடியில் கந்தசாமி மனைவி மூதாட்டி 78 வயதுடைய ரஞ்சிதம் என்பவர், அவரது மகள் ஸ்ரீ தேவி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.   இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ... Read More

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட 3 குழந்தைகள் மரணம்.
திருப்பூர்

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட 3 குழந்தைகள் மரணம்.

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதை செந்தில்நாதன் என்பவர் நிர்வாகித்து கூறப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் ... Read More