BREAKING NEWS

Tag: குற்றம்

கோவில்பட்டி அருகே மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி வெட்டி படுகொலை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி வெட்டி படுகொலை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மஞ்சநம்பிக் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை(28) வயது பூ வியாபாரம் செய்து வருகிறார்.     இவர் இன்று இரவு அவர் ... Read More

6 வது நபர் உடல் மீட்பு  தஞ்சாவூர்  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆறு பேரில் நேற்று 4 பேர் உடல் மீட்கப்பட்டது இன்று  இருவர் உடல் மீட்பு.
தஞ்சாவூர்

6 வது நபர் உடல் மீட்பு தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆறு பேரில் நேற்று 4 பேர் உடல் மீட்கப்பட்டது இன்று இருவர் உடல் மீட்பு.

தஞ்சை மாவட்டம் பூண்டி செங்கரையூர் பாலம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த, தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டு,   திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ... Read More

திருவள்ளூர் அருகே சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார்.
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார்.

தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் திருப்பம். உரிமையாளர் ஜே பி ஜோதியின் பார்ட்னர் சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி. அலுவலகத்தில் கொடுத்த புகாரால் பரபரப்பு. ... Read More

2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை, போலியாக பத்திரபதிவு செய்து அபகரித்து விட்டதாக, தஞ்சை பதிவாளரிடம் புகார்.
தஞ்சாவூர்

2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை, போலியாக பத்திரபதிவு செய்து அபகரித்து விட்டதாக, தஞ்சை பதிவாளரிடம் புகார்.

  2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை,    தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது தாயின் கைரேகை போல் போலியாக கைரேகை பதிவு செய்து ... Read More

தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் விமர்சனம்.
Uncategorized

தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் விமர்சனம்.

இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் இன்று ... Read More

தூத்துக்குடியில் இருந்து பூண்டி சென்ற சுற்றுலா பயணிகள் ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலி – 2 பேர் சடலமாக மீட்பு : 4 பேரை தேடும் பணி தீவிரம்.
தஞ்சாவூர்

தூத்துக்குடியில் இருந்து பூண்டி சென்ற சுற்றுலா பயணிகள் ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலி – 2 பேர் சடலமாக மீட்பு : 4 பேரை தேடும் பணி தீவிரம்.

    தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா கோயிலுக்கு 40 பேர் கொண்ட பக்தர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.     தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் இவர்கள் குளித்துக் ... Read More

கள்ளக்காதலனுடன் வாழ மகள் மறுப்பு, பெற்றோர் கழுத்து அறுத்து கொலை. சென்னையில் சோகம்
சென்னை

கள்ளக்காதலனுடன் வாழ மகள் மறுப்பு, பெற்றோர் கழுத்து அறுத்து கொலை. சென்னையில் சோகம்

தன்னுடன் வாழ்க்கை நடத்த வர மறுத்த கள்ளக்காதலியின் பெற்றோரை கள்ளக்காதலன் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தப்பி ஓடிய கள்ளக்காதலனை போலீஸார் தேடிவருகின்றனர்.   சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ... Read More

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் மோதல், நெரிசலில் சிக்கி 125 பேர் பலி
Uncategorized

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் மோதல், நெரிசலில் சிக்கி 125 பேர் பலி

  இந்தோனேசியாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 125 ரசிகர்கள் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ... Read More

தஞ்சை அருகே பார்வையற்ற இளம்பெண்ணை வற்புறுத்தி முறைகேடாக நடந்து அவரது கர்ப்பத்தை கலைத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். 
தஞ்சாவூர்

தஞ்சை அருகே பார்வையற்ற இளம்பெண்ணை வற்புறுத்தி முறைகேடாக நடந்து அவரது கர்ப்பத்தை கலைத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். 

  தஞ்சையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் கண்பார்வை பறிபோனது. இந்நிலையில் அந்த பார்வையற்ற இளம்பெண்ணிடம் தஞ்சை அருகே துருசுப்பட்டி மேல தெருவை சேர்ந்த விவசாயி ... Read More

நிலக்கோட்டை பகுதி அருகே கொள்ளை நடந்த இடத்தையும், மணல் கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பகுதி அருகே கொள்ளை நடந்த இடத்தையும், மணல் கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி ஆத்தங்கரை தோட்ட குடியிருப்பில் உள்ள கண்ணன் என்பவர் வீட்டில் 21 பவுன் தங்க நகையும், 6 லட்ச ரூபாய் பணமும் ... Read More