Tag: குற்றம்
கம்போடியா கடத்தல்காரர்களிடமிருந்து 400 தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்.
"கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கம்போடியாவில் வேலை தேடிச் ... Read More
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கம்பம் ஒடிந்து விழுந்ததில், பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது அவுரிமேடு. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு கிருத்திகா(11) என்ற மகள் இருக்கிறார். கிருத்திகா மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிகளுக்குக் ... Read More
ராஜபாளையம் நகராட்சி குடிநீர் வாழ்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரி ஆர்ப்பாட்டம்.!!
ராஜபாளையம் நகராட்சி முடங்கியார் சாலையில் பெரிய பாலம் அருகே குடிநீர் வால்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கவனப்படுத்தியும் சரி ... Read More
அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவால் சிக்கிய திமுக நிர்வாகி கைது.
திருநெல்வேலி மாவட்டம் உவரியில் அரசு அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம், உவரியில் சுருக்குமடி வலை வைத்து மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீனவர்கள் ... Read More
வேலூரில் அதிரடி, 8 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. குமரவேல் பாண்டியன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் காலை 8.45.மணி அளவில் மாதனூர் அடுத்த கொல்லமங்கலம் நான்கு வழி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியை பறக்கும் ... Read More
செங்கத்தில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஊத்தங்கரிலிருந்து மாரியப்பன் அவரது மனைவி கண்ணகி மற்றும் பேரக் குழந்தையுடன் உறவினர் விசேஷத்திற்காக மாதிமங்கலத்திற்க்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, செய்யாற்று மேம்பாலம் அருகே ... Read More
கோவில்பட்டி அருகே மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி வெட்டி படுகொலை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மஞ்சநம்பிக் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை(28) வயது பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று இரவு அவர் ... Read More
6 வது நபர் உடல் மீட்பு தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆறு பேரில் நேற்று 4 பேர் உடல் மீட்கப்பட்டது இன்று இருவர் உடல் மீட்பு.
தஞ்சை மாவட்டம் பூண்டி செங்கரையூர் பாலம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த, தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டு, திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ... Read More
திருவள்ளூர் அருகே சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார்.
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் திருப்பம். உரிமையாளர் ஜே பி ஜோதியின் பார்ட்னர் சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி. அலுவலகத்தில் கொடுத்த புகாரால் பரபரப்பு. ... Read More
2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை, போலியாக பத்திரபதிவு செய்து அபகரித்து விட்டதாக, தஞ்சை பதிவாளரிடம் புகார்.
2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை, தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது தாயின் கைரேகை போல் போலியாக கைரேகை பதிவு செய்து ... Read More
