Tag: குற்றம்
வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை.
வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று ... Read More
கள்ளக் காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை.
தஞ்சை கீழவாசல் ராவுத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). அக்குபஞ்சர் டாக்டர். தஞ்சையில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன. இந்த ... Read More
மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.
மயிலாடுதுறை, தேர்தல் முன்விரோதம் காரணமாக மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் ... Read More
தஞ்சையில் கள்ளக் காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை.
தஞ்சை கீழவாசல் ராவுத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). அக்குபஞ்சர் டாக்டர். தஞ்சையில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன. இந்த ... Read More
வேலூரில் சிக்கிய கேரள கும்பல்! 48 பண்டல்களில் கட்டுக்கட்டாகப் பணம…!!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11:15 மணியளவில், சின்னகோவிந்தம்பாடி பகுதி சாலையோரத்தில் ... Read More
செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதூர் செங்கம் பகுதியைச் சேர்ந்த மாரி மகன் முத்துகுமரன் (வயது 19) சேகர் மகன் கருணாநிதி (வயது 23) மணி மகன் சக்திமுருகன் (வயது 25) ஆகியோ ... Read More
தஞ்சை பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்? சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.
தஞ்சாவூர் பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். தஞ்சாவூர், பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவு வாயிலில் இந்திரன் ... Read More
காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டூ கரூர் செல்லும் சாலையில், கார்மெல் பள்ளியில் அருகே அர்ச்சனா உணவகம் செயல் பட்டு வருகிறது. இந்த உணவகம் அருகேஉள்ள இடத்தில் பறவைகள் விற்பனை மற்றும் லாரி பழுது ... Read More
எடப்பாடியில் உலாவும் முகமூடி கொள்ளையர்கள்..!!! அச்சத்தில் பொதுமக்கள்..
எடப்பாடி பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் திருட்டு சம்பவம் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ரோடு முருகன் நகரில் இரவு இரண்டு மணி அளவில் பூட்டி இருந்த வீட்டின் கதவைத் திறந்து வீட்டில் ... Read More
தேனி வனப்பகுதியில் சிறுத்தை இறந்த நிலையில் சந்தேகம்.
. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தேனி வனக்கோட்ட வனப்பகுதியான சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியில் சிறுத்தை சிக்கி உயிருடன் இருப்பதாக ... Read More
