BREAKING NEWS

Tag: குற்றம்

வேலூரில் சிக்கிய கேரள கும்பல்! 48 பண்டல்களில் கட்டுக்கட்டாகப் பணம…!!
வேலூர்

வேலூரில் சிக்கிய கேரள கும்பல்! 48 பண்டல்களில் கட்டுக்கட்டாகப் பணம…!!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.   இரவு 11:15 மணியளவில், சின்னகோவிந்தம்பாடி பகுதி சாலையோரத்தில் ... Read More

செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது.
திருவண்ணாமலை

செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதூர் செங்கம் பகுதியைச் சேர்ந்த மாரி மகன் முத்துகுமரன் (வயது 19) சேகர் மகன் கருணாநிதி (வயது 23) மணி மகன் சக்திமுருகன் (வயது 25) ஆகியோ ... Read More

தஞ்சை பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்? சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.
தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்? சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.

  தஞ்சாவூர் பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.     தஞ்சாவூர், பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவு வாயிலில் இந்திரன் ... Read More

காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.
திருப்பூர்

காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.

  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டூ கரூர் செல்லும் சாலையில், கார்மெல் பள்ளியில் அருகே அர்ச்சனா உணவகம் செயல் பட்டு வருகிறது. இந்த உணவகம் அருகேஉள்ள இடத்தில் பறவைகள் விற்பனை மற்றும் லாரி பழுது ... Read More

எடப்பாடியில் உலாவும் முகமூடி கொள்ளையர்கள்..!!! அச்சத்தில் பொதுமக்கள்..
சேலம்

எடப்பாடியில் உலாவும் முகமூடி கொள்ளையர்கள்..!!! அச்சத்தில் பொதுமக்கள்..

  எடப்பாடி பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் திருட்டு சம்பவம் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ரோடு முருகன் நகரில் இரவு இரண்டு மணி அளவில் பூட்டி இருந்த வீட்டின் கதவைத் திறந்து வீட்டில் ... Read More

தேனி வனப்பகுதியில் சிறுத்தை இறந்த நிலையில் சந்தேகம்.
தேனி

தேனி வனப்பகுதியில் சிறுத்தை இறந்த நிலையில் சந்தேகம்.

. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தேனி வனக்கோட்ட வனப்பகுதியான சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியில் சிறுத்தை சிக்கி உயிருடன் இருப்பதாக ... Read More

தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.
தஞ்சாவூர்

தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.

வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என கூறிய குற்றச்சாட்டுக்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மேயர் ஆதாரத்துடன் நிருபித்து உறுப்பினரின் மூக்கை ... Read More

அந்தியூரில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது இருசக்கர வாகனம் பறிமுதல்.
Uncategorized

அந்தியூரில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது இருசக்கர வாகனம் பறிமுதல்.

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணா மடுவு பகுதியில் அந்தியூர் உதவி ஆய்வாளர் கார்த்தி சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் பெரியண்ணன். மெய்யழகன். அந்தியூர் காவல் நிலைய ... Read More

அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஓட்டி மணல் அள்ளிய லாரியை பிடிக்கச் சென்ற வருவாய் துறையினரை ஜே.சி. பி.லாரியை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.
திண்டுக்கல்

அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஓட்டி மணல் அள்ளிய லாரியை பிடிக்கச் சென்ற வருவாய் துறையினரை ஜே.சி. பி.லாரியை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.

செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியவாறு மயானத்திற்கு செல்வதற்கும் சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி ... Read More

வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனை.
Uncategorized

வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனை.

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் பர்கூர் சாலையில் வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி சுகந்தி மற்றும் அந்தியூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் ... Read More