Tag: குற்றம்
வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கிரஷர் கல்குவாரி உரிமையளர்களால் பல வருடங்களாக இந்த பொதுப்பாதைகள் ஆக்ரமிப்பு செய்யப் பட்டுள்ளதை ... Read More
கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருமகனை, மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும், இதே ... Read More
நகை கடன் உண்மையான பயனாளிகள் கிடைக்கவில்லை என கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் எச் எச் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி உண்மையான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட... ... Read More
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கல்வி குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
ஆசிரியர் கீ.கோ.இராமச்சந்திரன். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரிய சார்பில் கடந்த 24 ஆம் தேதி மேல் நீர் தேக்க தொட்டி ... Read More
திருப்பூரில் கோவில் உண்டியல் திருட்டு. போலீசார் விசாரணை.
திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ கணபதி கோவிலில் பூசாரியாக பணியாற்றும் கோபிநாத் என்பவர் நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை 6 ... Read More
சென்னை கோயிலில் செல்போனில் ஆபாச படம் பார்த்த புதுச்சேரி வாலிபர் கைது.
சென்னை திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் கோயில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. ... Read More
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் பலி: அதிகாலையில் நடந்த சோகம்.
அதிகாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் பலியாயினர். இருவர் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ... Read More
நடுரோட்டில் நின்று கஞ்சா விற்ற சிறை வார்டன். தூத்துக்குடியில் அதிர்ச்ச.
பாளையங்கோட்டை மத்திய சிறையின் வார்டன், தூத்துக்குடியில் நடுரோட்டில் நின்று கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ... Read More
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்ட மழை குறவர் இன மக்கள் போலீசார் தடியடி கடைகள் அடைப்பு பதட்டம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே தென்காசி மதுரை சாலையில் வன வேங்கை கட்சியைச் சேர்ந்த மலை குறவர் இன மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ... Read More
4 ஆண்டுகளாக ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.
தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிச்சம்மாள்(41). முருகன் 2018, ஏப்ரல் 21ஆம் தேதி உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து பிச்சம்மாள் ... Read More
