BREAKING NEWS

Tag: குற்றம்

அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.
Uncategorized

அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

  அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   தஞ்சாவூர் மாவட்டம், அருந்தவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (18) இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் ஊர் ஊராக சென்று குறி சொல்வதற்காக அந்தியூர் பகுதிக்கு தனது அண்ணன் ... Read More

கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள் அதிர்ந்து போன அதிகாரிகள்..
தூத்துக்குடி

கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள் அதிர்ந்து போன அதிகாரிகள்..

  மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப் பொருட்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.     மலேசியாவில் இருந்து கப்பல் ... Read More

திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்; மைதானம் இல்லை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
விழுப்புரம்

திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்; மைதானம் இல்லை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

திறமையான விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கன்னலம் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டம், ... Read More

ஈரோட்டில் பாஜக நிர்வாகியின் பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
Uncategorized

ஈரோட்டில் பாஜக நிர்வாகியின் பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

  ஈரோடு அடுத்த மூலப்பாளையம் டெலிபோன் நகர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தட்சிணாமூர்த்தி சொந்தமான பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது.   வழக்கம்போல் இன்று பத்து மணி ... Read More

செங்கம் அருகே குடும்ப தகராரில் மகன்கள் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்திலேயே பலி மனைவி உட்பட 3 பேர் கைது.
திருவண்ணாமலை

செங்கம் அருகே குடும்ப தகராரில் மகன்கள் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்திலேயே பலி மனைவி உட்பட 3 பேர் கைது.

      திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி குபேரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாதேவனக்கும் அவரது மகன்கள் மணிகண்டன் சக்திவேலு இவர்களுக்கு இடையே குடும்ப தகராரில் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் ... Read More

தீபாவளி சீட்டு சேர்த்து 50 லட்சம் மோசடி!! பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!
திருப்பூர்

தீபாவளி சீட்டு சேர்த்து 50 லட்சம் மோசடி!! பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!

    திருப்பூர், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவர் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள நல்லூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வாசித்து வருகிறார் இவர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பலகார சீட்டு நடத்தி ... Read More

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.
திருப்பூர்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ராயபுரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.   திருப்பூர் ராயபுரம் காதர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நைஜீரிய இளைஞர்கள் ... Read More

தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.

      தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் வெங்கடேசா பவனம் எனும் பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஹட்சன் அக்ரோ பிராடக்ட் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று ... Read More

கண்ணீர் அஞ்சலி போஸ்டர், தாரை தப்பட்டை முழங்க மூதாட்டி தகனம்: உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!
செங்கல்பட்டு

கண்ணீர் அஞ்சலி போஸ்டர், தாரை தப்பட்டை முழங்க மூதாட்டி தகனம்: உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

கூடுவாஞ்சேரியில் இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் துக்க நிகழ்வில் உயிரோடு திரும்பி வந்த சம்பவம் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.   செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(72). ... Read More

வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.
வேலூர்

வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.

வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வந்ததகவலை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி அவர்கள் தலைமையில் பறக்கும் படை தனி தாசில்தார் காட்பாடி வட்ட வழங்கல் ... Read More