Tag: கோவில்பட்டி
17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை: துரை வைகோ கேள்வி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்ஙம் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக தமிழக அரசை குற்றச்சாட்டு கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை என ... Read More
வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார். ... Read More
ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள கயத்தார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வேலாயுதபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 10, லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் ... Read More
கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் மற்றும் புதூர் வேளாண் வட்டாரங்களில் கடந்த 2020-2021 சுமார் ஒரு 1.40 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்களில் உளுந்து, பாசி,கம்பு, மக்கா, சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், ... Read More
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்தி.ப்பு
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் : டெல்லியில் நடைபெற்ற ... Read More
விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் எஸ்.கே. அருமைராஜ் தலைமையிலான கிராம மக்கள் தூத்துக்குடி ... Read More
செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.
செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு. கடை ஊழியருக்கும், போதையில் வந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே ... Read More
வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ... Read More
சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் வ உ சிதம்பரனார் நினைவேந்தல் கொடி கம்பம் கொடியேற்றி வ உ ... Read More
